Posted in

‘பெற்ற’ மனங்கள்…..

This entry is part 8 of 42 in the series 25 மார்ச் 2012

வாணி ஜெயம்,பாகான் வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க … ‘பெற்ற’ மனங்கள்…..Read more

Posted in

முள்வெளி- அத்தியாயம் -1

This entry is part 6 of 42 in the series 25 மார்ச் 2012

குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை. மேற்குப் பக்கம் சிறிய … முள்வெளி- அத்தியாயம் -1Read more

Posted in

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15

This entry is part 35 of 36 in the series 18 மார்ச் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஏழு கொடூரப் பாபங்கள் ! … ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15Read more

Posted in

நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

This entry is part 32 of 36 in the series 18 மார்ச் 2012

ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் … நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்

This entry is part 29 of 36 in the series 18 மார்ச் 2012

ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற … பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்Read more

Posted in

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று

This entry is part 28 of 36 in the series 18 மார்ச் 2012

1927 January 30 அக்ஷய வருஷம் மார்கழி 17 ஞாயிற்றுக்கிழமை அறையில் மொத்தம் நாலு பேர் இருந்தார்கள். நீள்சதுரமாக ஒரு மரமேஜை. … விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்றுRead more

Posted in

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 27 of 36 in the series 18 மார்ச் 2012

போர்ச்சுகல்லில்கூட இதுபோன்றதொரு நகரை பார்த்ததில்லைதான். ஒருவேளை லிஸ்பன் நகரை வேண்டுமானால் கிருஷ்ணபுரத்துடன் ஒப்பிட்டுபேசலாம். கீழை நாடுகளின் ‘ட்ராய்’ என்று வர்ணிக்கவும் எனக்குத் … மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18Read more

Posted in

முன்னணியின் பின்னணிகள் – 32

This entry is part 23 of 36 in the series 18 மார்ச் 2012

  சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> பிளாக்ஸ்டேபிளுக்குத் திரும்பும்போது திருமதி திரிஃபீல்ட் தனது காரை அனுப்பியுதவ முன்வந்தாள். ஆனால் … முன்னணியின் பின்னணிகள் – 32Read more

Posted in

“நிலைத்தல்“

This entry is part 20 of 36 in the series 18 மார்ச் 2012

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் … “நிலைத்தல்“Read more

Posted in

காய்க்காத மரம்….

This entry is part 6 of 36 in the series 18 மார்ச் 2012

அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ…….இந்த மரம் தான்… … காய்க்காத மரம்….Read more