Posted inகதைகள்
மண் சுவர்
அருண் காந்தி ஆத்தா...ஆத்தோவ்...ஓவ்...என்னடீ...? எலி என்னத்தையோ கரண்டுது பாரு... இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு. நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.கேக்குறியா நீ? யேட்டி!யேட்டியோவ்...வாணி...…