இந்த நேரத்தில் ஏமப் பெருந்துயில் மண்டபத்தின் எட்டாவது படுக்கையில், என்றால் விருந்தினர் பேழையில் மிக்க மரியாதைக்கும் அன்புக்கும் உரிய … பூர்வ உத்தராங்கம்Read more
Author: இரா முருகன்
நாவல் தினை அத்தியாயம் இருபத்தைந்து
நீலன் வைத்தியரின் உடல் காலப் படகில் நாற்பத்தேழு நூற்றாண்டுகள் கடந்து போவதை மிகுந்த சிரமத்தின் பேரில் ஏற்று ஐம்பதாம் நூற்றாண்டு … நாவல் தினை அத்தியாயம் இருபத்தைந்துRead more
நாவல் தினை அத்தியாயம் இருபத்துநான்கு பொ.யு 1900
’உங்கள் காலப்படகில் ஏற்பட்ட பழுது நீக்குதல் இதுவரை எண்பது விழுக்காடு முடிந்துள்ளது. செலவான பொதுக் காலம் நான்கு மணி நேரம். … நாவல் தினை அத்தியாயம் இருபத்துநான்கு பொ.யு 1900 Read more
நாவல் தினை அத்தியாயம் இருபத்துமூன்று
இரண்டாம் நாள் மாநாடு. ராத்திரி எட்டு மணிக்கு பட்டப்பாவின் கிருஷ்ணலீலா நாடகம். நாடகத்துக்கு முன் அரைமணி நேரம் போல் … நாவல் தினை அத்தியாயம் இருபத்துமூன்றுRead more
நாவல் தினை அத்தியாயம் இருபத்திரண்டு
மதுரைப் பட்டணம் களைகட்டியிருந்தது. வழக்கமாகவே இருபத்து மணி நேரமும் கோவிலுக்கு தரிசனம் செய்யத் தேசம் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் யாத்ரீகர்கள் ராத்திரி … நாவல் தினை அத்தியாயம் இருபத்திரண்டுRead more
நாவல் தினை அத்தியாயம் இருபத்தொன்று
நாவல் தினை அத்தியாயம் இருபத்தொன்று காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் … நாவல் தினை அத்தியாயம் இருபத்தொன்றுRead more
நாவல் தினை அத்தியாயம் இருபது பொ.யு 1900
கபிதாள். கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி … நாவல் தினை அத்தியாயம் இருபது பொ.யு 1900Read more
நாவல் தினை அத்தியாயம் பத்தொன்பது CE 1900
* எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. … நாவல் தினை அத்தியாயம் பத்தொன்பது CE 1900Read more
நாவல் தினை அத்தியாயம் பதினெட்டு CE 300
வழுக்குப் பாறைக் குகைகள் முன்னே இந்தப் பெண்கள் நின்றபோது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெள்ளமெனப் பெருகிய மழைநீர் குகையின் … நாவல் தினை அத்தியாயம் பதினெட்டு CE 300Read more
நாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000
ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. … நாவல் தினை அத்தியாயம் பதினேழு CE 5000Read more