Posted inகதைகள்
டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4
நான் அங்கயே தலையால அடிச்சுண்டேன் கேட்டியோடா நீ....இப்பப் பாரு அந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு இளக்காரமா நம்மளப் பார்த்து வெளில போங்கோன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறை தான்....எப்படிப் பேச்சாலயே உந்தித் தள்ளினார் பார்த்தியோன்னோ ...? நேக்கு எப்படி…