Posted in

  கிருஷ்ணா !

This entry is part 9 of 15 in the series 21 மே 2017

  உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் பக்தர்களோடு நிற்கிறான் மூன்று வயது பார்த்திவ் ! ” கிருஷ்ணா நான் பார்திவ் வந்திருக்கேன்… கண்ணை …   கிருஷ்ணா !Read more

Posted in

இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 2 of 14 in the series 30 ஏப்ரல் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மன்னார்குடி அருகில் மேலவாசல் கிராமத்தில் இவரது ஆசிரியர் பணி தொடங்கியது. தற்போது ஒரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் துணைப் … இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 10 of 14 in the series 26 மார்ச் 2017

  62 பக்கங்களில் ‘ பனிக்குடம் ‘ வெளியீடாக 2007 – இல் வெளிவந்த புத்தகம் எழுத்தாளர் தமிழ்நதி எழுதிய முதல் … தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 14 of 17 in the series 19 மார்ச் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கடற்கரய் [ 1978 ] விருத்தாசலத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஆர். ஹைதர் கான். ‘ குமுதம் ‘ இதழில் … கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…Read more

Posted in

உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 10 of 13 in the series 22 ஜனவரி 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி கவிதைகளை மிகவும் நிதானமாகப் படிக்க வேண்டும். நெருக்கமான சொல்லாட்சி; புதிய சிந்தனைகள் வழியாக நல்ல படிமங்களை … உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

வினையன் எழுதிய ‘ எறவானம் ‘ —- நூல் அறிமுகம்

  சென்ற மாதம் வெளியான புத்தம் புதிய கவிதைத் தொகுப்பு  இது ! வினையன் , கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு … வினையன் எழுதிய ‘ எறவானம் ‘ —- நூல் அறிமுகம்Read more

Posted in

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 10 of 19 in the series 20 நவம்பர் 2016

1. ஒரு பறவையின் கோரிக்கை பூங்காவின் மேற்கு மூலை நூலகத்தின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்து அந்தச் செம்போத்து சிலநொடிகள் இடைவெளியில் கத்துகிறது … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more

Posted in

காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 11 of 23 in the series 24 ஜூலை 2016

” தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 – இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக … காசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 3 of 21 in the series 27 ஜூன் 2016

    புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கல்லூரியில் பணியாற்றும் சேதுபதி கவிஞர் மட்டுமல்ல , பட்டிமன்றப்பேச்சாளரும் ஆவார். இது அவருடைய மூன்றாவது … சேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 3 of 15 in the series 5 ஜூன் 2016

  எஸ். ராஜகுமாரன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் . கிராமம் , பெண் , இயற்கை சார்ந்த பாடுபொருட்களைக் கொண்ட இவரது … எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …Read more