Posted in

கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை

This entry is part 15 of 19 in the series 31 டிசம்பர் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பெரியவர் நீலமணி 1936 – இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து … கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வைRead more

Posted in

தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 7 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

தமிழ்மணவாளனின் ‘ அதற்குத் தக ‘ தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான … தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 1 of 15 in the series 23 ஜூலை 2017

‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பு 1995 – இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; … பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …Read more

Posted in

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 2 of 15 in the series 23 ஜூலை 2017

அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் தன்னுள் தன்னை அதிகம் நிரப்பிக் கொண்டதில் வழிந்து கொண்டிருக்கிறான் வானத்தை வளைத்துப் போட்ட … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more

Posted in

உறவின் திரிபு !

This entry is part 5 of 12 in the series 16 ஜூலை 2017

  ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாதபடி கெட்டி தட்டிப்போய் மலையாய் நிற்கிறது வெறுப்பு   முதுகின் பின்னால் நீ பேசிய … உறவின் திரிபு !Read more

Posted in

சொல்லாத சொற்கள்

This entry is part 5 of 16 in the series 9 ஜூலை 2017

  உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு   காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் … சொல்லாத சொற்கள்Read more

Posted in

கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்

This entry is part 16 of 18 in the series 2 ஜூலை 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ‘ நரிக்குறவர்கள் இனவரைவியல் ‘ என்ற வாழ்வியல் ஆய்வு நூலின் ஆசிரியை. … கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்Read more

Posted in

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 5 of 11 in the series 4 ஜூன் 2017

பள்ளிக்குச் செல்லும் முதல் நாள்   கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது   பல நாட்கள் … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more

Posted in

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 11 of 19 in the series 28 மே 2017

1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more

Posted in

  என் உலகத்தில் நீ இல்லை

This entry is part 8 of 15 in the series 21 மே 2017

        அறைந்து பூட்டப்பட்டுவிட்டது கதவு !   அதன் சாவி ஒரு முரட்டுக் கரத்தால் யாரும் மீட்டெடுக்க …   என் உலகத்தில் நீ இல்லைRead more