ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பெரியவர் நீலமணி 1936 – இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து … கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வைRead more
Author: ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …
தமிழ்மணவாளனின் ‘ அதற்குத் தக ‘ தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான … தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …Read more
பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …
‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பு 1995 – இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; … பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …Read more
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் தன்னுள் தன்னை அதிகம் நிரப்பிக் கொண்டதில் வழிந்து கொண்டிருக்கிறான் வானத்தை வளைத்துப் போட்ட … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more
உறவின் திரிபு !
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாதபடி கெட்டி தட்டிப்போய் மலையாய் நிற்கிறது வெறுப்பு முதுகின் பின்னால் நீ பேசிய … உறவின் திரிபு !Read more
சொல்லாத சொற்கள்
உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் … சொல்லாத சொற்கள்Read more
கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ‘ நரிக்குறவர்கள் இனவரைவியல் ‘ என்ற வாழ்வியல் ஆய்வு நூலின் ஆசிரியை. … கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்Read more
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது பல நாட்கள் … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது … ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்Read more
என் உலகத்தில் நீ இல்லை
அறைந்து பூட்டப்பட்டுவிட்டது கதவு ! அதன் சாவி ஒரு முரட்டுக் கரத்தால் யாரும் மீட்டெடுக்க … என் உலகத்தில் நீ இல்லைRead more