10 ஏப்ரல் 2016
latseriesid seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_201610 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_201610 ஏப்ரல் 2016
latseriesidapril10_201610 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016 seriesname=10 ஏப்ரல் 2016
latseriesidapril10_2016ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள். அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட கட்சியின் இரண்டு பக்கங்களை மாறி மாறி தங்களை சுட அனுமதித்துகொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் வெறியர்கள் போல தேர்தல் செய்திகள் வெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வரும் கிரிக்கட் கோலாகலம் எனலாம். இந்த முறை […]
கே.எஸ்.சுதாகர் ஒன்றை நினைத்து – முற்றுமுழுதாக நம்பி – அதுவே கதியென்று தஞ்சமடைந்து, பின்னர் அது கிடைக்காமல் மனம் புழுங்குகிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. அந்தக் கதிதான் இப்போ நடேசனுக்கும். வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி முழங்கிவிட்டது. ‘ஃபரடைஸ்’ ஹோட்டலில் சாப்பிடுகிற அளவுக்கு இப்ப காசுப்புழக்கம் இல்லை. வந்தாயிற்று. சாப்பிட்டாயிற்று. சர்வர் பில்லைக் கொண்டுவந்து வைத்தான். “அட முப்பது ரூபா…” ரிப்ஸ் வைக்கக் காசு காணாத கலவரம். பொக்கற்றுக்குள் துளாவியபோது ஒரு ஐம்பது […]
சுப்ரபாரதிமணியன் ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்.. நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு. பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை […]
– சேயோன் யாழ்வேந்தன் பிரபஞ்சத்தின் மேல் மிதந்த ஒரு புள்ளியின் மேல் சுழன்ற பூமியின் மேல் அமைந்த ஒரு மலையின் மேல் நின்ற ஒரு மரத்தின் மேல் விரிந்த ஒரு கிளையின் மேல் அமர்ந்த ஒரு பறவையின் மேல் விழுந்த ஒளியின் மேல் வந்தமர்ந்தது ஒரு கவிதை!
Hoover Dam, USA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா https://youtu.be/XnPi3FdNBYc https://youtu.be/mMUzO1b_q1E +++++++++++++ சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போ போ போ …. (போகின்ற பாரதத்தைச் சபித்தல்) மகாகவி பாரதியார் ‘பாதுகாப்பான நீர்வளப் பரிமாற்றம், அனைவருக்கும் போதிய சுகாதாரக் கழிவுநீக்க அமைப்புகள் ஆகிய இரண்டைத் தவிர, முன்னேறும் நாடுகளில் மனித உயிர்களைக் காக்கவும், நோய்களைக் […]
Hi Friends, Thangavel Subbu was native of Paramathi Velur, Namakkal DT, Tamilnadu. He was living with his family in Houston Texas for more than 10 Years. He passed away on April 1st after a very long and tough battling with colon cancer. Requesting you to support his Kids Education Fund Raising Campaign and help the […]
பின்னூட்டங்கள்