தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

சொல்லவேண்டிய சில…..

    லதா ராமகிருஷ்ணன் ஒருவர் உண்மையாகவே ஒரு படைப்பாளியை – முக்கியமாக அந்நியமொழிப் படைப்பாளியை (நேரடியாக ஸ்பானிய ஜப்பானிய லித்துவேனிய இத்தியாதி மொழிகளி லிருந்தோ அல்லது ஆங்கிலம் மூலமாகவோ) படித்திருக்கிறாரா அல்லது வெறுமே…

வர்ண மகள் – நபகேசரா 

    கட்டுரை – அழகர்சாமி சக்திவேல்  ஆப்பிரிக்கக் கண்டம், வறுமை நிறைந்த பல வளரும் நாடுகளை, தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். மதங்களின் பிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும், இத்தகைய…

அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

    முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.   முன்னுரை:        மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே…

அறிவியல் தொழில்நுட்பம்

பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.

          Posted on June 3, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++       http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/apeman-to-spaceman-changes-in-earths-orbit-and-climate-ago-made-us-intelligent-watch-todays-galaxy-s.html?cid=6a00d8341bf7f753ef01bb09a0374e970d ++++++++++++++ வக்கிரக் கோள் வழி…

இலக்கியக்கட்டுரைகள்

 ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

                    எஸ்ஸார்சி இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசையில் ம. இலெ. தங்கப்பா குறித்து ஒரு சிறு இலக்கிய ஆவணத்தை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்நூலை  எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனக்கே உரிய அற்புத நடையில்…

அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

    முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.   முன்னுரை:        மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே…

இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

    சுலோச்சனா அருண்   சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு…

கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு

    அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று. பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.   அவருடைய…

கடிதங்கள் அறிவிப்புகள்

கவிச்சூரியன் ஐக்கூ 2022

  வணக்கம்,    கவிச்சூரியன் ஐக்கூ 2022 ம் மே மாத இதழுக்கு,       உங்களின்  ஐக்கூ மற்றும் ஐக்கூ வகை சார்ந்த கவிதைகள் 10,  உடன்   *கவிச்சூரியன் மின்னிதழ் பற்றிய கருத்துக்களையும்*  …

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்,  10 ஏப்ரல் 2022 (இரண்டாம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:…

கதைகள்

பார்த்தாலே  போதும்

  ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி என்னங்க எப்படி இருக்காங்க?  குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்துஏத்தியிருக்காங்க.சரி  குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்துவைக்கிறேன்ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து  தட்டில்வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய்  ஊற்றி எடுத்துச் சென்று…

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      மெகாத்தொடரெனும் மகாத்துயர்.   அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு நகைவாங்கி முடித்திருந்தார்கள். இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில் அந்த இருபதுகோடி…

ஒட்டடைக்குருவி  

  மனஹரன்   வீட்டில் இரண்டு வாரமாய் ஓட்டடை அடிக்கவில்லை   வீட்டின் பின் பகுதி சுவரில் சாய்த்திருந்த ஒட்டடைக் கம்பில் மெத்தை போலிருக்கும் அதன் பஞ்சின் மேல் புதிதாய் ஒரு குருவிக்கூடு  …

இன்னும் எவ்வளவோ

  மனஹரன்   மரத்தின் இலைகளில் காற்று எழுதி செல்லும் கவிதைகளைச் சேகரிக்க கருவி ஒன்று உருவாக்கிவிட வேண்டும்   கடலின் கரைகளில் அலைகள் மணலுக்குள் பதுக்கி வைக்கும் கதைகளை மொழியாக்கிட வேண்டும்  …

நான் கூச்சக்காரன்

    பா. ராமானுஜம்   எனக்கு கூச்ச சுபாவம் என்கிறார்கள். அது என்னமோ உண்மைதான்.   முதன்முதலில் ஞாபகம் வருவது தியாகுவின் திருமணம்தான். 'ரவிக்கு சங்கோஜம் அதிகம், சாப்பிடாமல் வந்துடுவான், நீ அழைச்சுண்டு…

தலைப்பில்லாத கவிதைகள்

  ஆதியோகி ***அவ்வப்பொழுது உதிரும்ஒன்றிரண்டு சிறகுகளால்உயரப் பறத்தலில் சிரமம் ஏதும்உணர்வதில்லை, பறவைகள்...***நிர்வாணத்தை முற்றிலுமாய்தொலைக்க முடிவதில்லை...ஆடைகளுக்குள் ஒளித்துக் கொண்டுதான்அலைய வேண்டியிருக்கிறது.                             - ஆதியோகி…

இன்று…

    ருத்ரா இன்று நாள் நல்ல நாள். நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி ஜோஸ்யம் சொல்லிவிட்டது. மனசுக்குள் இந்த இன்பச்சுமையை திணித்து திணித்து சுமையாக்கி சுமப்போம் வாருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் "சந்தோஷம்"…