லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

This entry is part 19 of 29 in the series 28 ஏப்ரல் 2013

மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். • ஆய்வுகள் ————————————————————————————————————– • க.அயோத்திதாசர் • பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும் • ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் • தலித் […]

எத்தன் ! பித்தன் ! சித்தன் !

This entry is part 18 of 29 in the series 28 ஏப்ரல் 2013

                                           ஜெயானந்தன். எத்தனென்று , பித்தனென்று, சித்தனென்று, யார் உளரோ ? – பூவுலகில், நித்தம் பிடிச்சோற்றை தின்பதற்கே நாயாய், பேயாய், நரியாய் திரிபவர்தான் நடுச்சபையில் நிற்பவரோ ! எள்ளாய், முள்ளாய் , எரிமலையாய் போனபின்பு திருநீராய் தேகமெங்கும் பூசி ஓதி தெய்வத்தை தேடுவதால் யாது பயன் ?

பிராயச்சித்தம்

This entry is part 17 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    _கோமதி   கருணாகரனுக்கு வயதாகிவிட்டதென்றாலும் வாட்டசாட்டமான அவன் உடல் தளர்ந்துபோனதன் காரணம் அவன் மனைவிக்குகூட தெரியவில்லை. டாக்டர் களும் எந்தவிதமான வியாதியும் இல்லை, கவலைப்படும்படி ஏதுமில்லை என்கிறார்கள். வீட்டிலோ வியாபாரத்திலோ எந்தவிதத் தொந்தரவுமில்லை, பின் ஏன் மனதிற்குள் ஒரு குழப்பம்?   அவர்கள் கம்பெனியில் புதிதாக ஒரு பையன் வேலையில் சேர்ந்தான், சூப்பிரவைசர் வேலை. அவனுக்குக் குடியிருக்க வீடு தேடும்போது மாம்பலத்தில் அவர்கள் ஃப்ளாட்டில் அவனை வரச்சொல்லி சாவி கொடுத்தார் கருணாகரன்.   ஒருநாள் […]

மறுபக்கம்

This entry is part 16 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    வானத்தின் கைகள் யாரைத் தழுவ மோகம் கொண்டு அலைகிறது முடவனின் கால்களும் குருடனின் கண்களும் ஊனன் நாடியாக வேண்டும் பிறர் தயவை எந்நாளும் சிநேகிதியிடம் நேரத்தை பகிரும் போது வியர்த்து ஆடை நனைந்து விடுகிறது விபரீதங்கள் நடந்த பின்னரே உணர  முடிகிறது எல்லைக் கோட்டை தாண்டி விட்டோமென்று செய்தது பாபம் என்று உணர்ந்த பின் மனம் தாயின் மடியை தேடியலைகிறது பிறரின் மறுபக்கம் தெரிய வரும் போது ராட்சச சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டுள்ளது ஞாபகம் […]

பொது மேடை : இலக்கிய நிகழ்வு

This entry is part 15 of 29 in the series 28 ஏப்ரல் 2013

பொது மேடை :  இலக்கிய நிகழ்வு    05-05-13  * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம்,      டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை ,     திருப்பூர். தலைமை:    வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி முன்னிலை:   சி.சுப்ரமணியம் * உரைகள்: * இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்) *சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்”கவுரவம்”திரைப்படமும்(பாரதிவாசன்)   நூல்கள் அறிமுகம் * கு.அழகிரிசாமி  கதைகள்( சாகித்ய அகாதமி )  – சி.ரவி * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல்       […]

பாலச்சந்திரன்

This entry is part 14 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?   தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’.   தொடும் தூரம் சுடும் தூரமா? உள்ளத்தைத் ‘தொடும் தூரம்’ இல்லையா?   விகாரையிலிருந்து பதறி ஓடி வந்து பாலகன் மார்பின் புண்களை மெல்லத் தொடுவான் புத்தன்.   கொலையுண்டது மனிதமென்று சில்லிடும் அவன் விரல்கள் […]

நிழல் தேடும் நிஜங்கள்

This entry is part 13 of 29 in the series 28 ஏப்ரல் 2013

    பவள சங்கரி   ”ஏம்மா.. யாரும்மா அது, கையுறையும், தலையுறையும் போடாமல் வேலை செய்யிறது வாம்மா.. வெளியில வா… முதலாளி வர நேரத்துல ஏம்மா இப்புடி உசிர வாங்குறீங்க?”   “அண்ணே.. நான் புதுசா இன்னைக்குத்தான் வேலைக்குச் சேந்தேன். லேட்டாத்தான் வந்தேன். அதான்..  சூப்பர்வைசரை பாக்கச் சொன்னாங்க.. யாருன்னு தெரியல.. அதான்..” என்று தலையைச் சொறிந்தாள்.   “பாத்தியா.. இதான் பிரச்சனை. தின்பண்டங்கள் பேக் செய்யுற இடத்துல இப்படி தலையை சொறிஞ்சிக்கிட்டு நின்னா.. பாக்குறவங்க […]

பளு நிறைந்த வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழனில் மோதி வெளியான நீர் மூட்டப் புதிர் உறுதியாய்த் தீர்வானது.

This entry is part 12 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9 [Comet Shoemaker Levy colliding with Jupiter]       பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் களில் ஒன்று ! விண்மீனாய் ஒளிர  முடியாமல் கண்ணொளி யற்றுப் போனது வியாழக் கோள் ! பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது ஒற்றை ஒட்டி யாணம்  ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் தூளாகி நீர்க் களஞ்சியம் சிதறி  வேர்வை மூட்ட மானது ! வெடிப்பு முறித்தது […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்

This entry is part 11 of 29 in the series 28 ஏப்ரல் 2013

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்     ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் […]

நள்ளிரவின்பாடல்

This entry is part 10 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  நடுத்தெருவில்விளையாடும் பூனைக்குட்டிகளைப்பார்த்திருக்கும் இரவொன்றின்பாடலை நான்கேட்டேன்   மோதிச்செல்லக்கூடியநகர்வனபற்றிய எந்தப்பதற்றமுமின்றி துள்ளுமவற்றைத் தாங்கிக் கூடவிளையாடுகிறது சலனமற்றதெரு   யாருமற்றவீட்டின்கதவைத்தாளிட்டு அந்தநள்ளிரவில்தெருவிலிறங்கி நடக்கத்தொடங்குகையில் திசைக்கொன்றாகத்தெறித்தோடி எங்கெங்கோபதுங்கிக்கொள்கின்றன மூன்றுகுட்டிகளும்   நான்நடக்கிறேன் தெருசபிக்கிறது நிசிதன்பாடலை வெறுப்போடுநிறுத்துகிறது   இந்தத்தனிமையும் இருளும்தெருவும் வன்மம்தேக்கி வைத்து எப்பொழுதேனுமென்னை வீழ்த்திவிடக்கூடும்   – எம்.ரிஷான்ஷெரீப், இலங்கை mrishanshareef@gmail.com