பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது… இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும் ஜான் பெர்ஜரின் “வேஸ் ஆப் சீயிங்”, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிகொண்டிருக்கிறது. தவிர, ஒளிப்பதிவு தொடர்பான உலகின் மிக முக்கியமான புத்தகமான ஷாட் பை ஷாட் மொழியாக்கமும் இந்த இதழில் தொடர்கிறது. இந்த இரண்டு […]

சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

“சைவ உணவு உடல்நலனுக்கு நல்லது, அசைவ உணவு உடல்நலனுக்கு கெட்டது” எனும் மூடநம்பிக்கை சைவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலைநாட்டவர் இந்தியரை விட குண்டாக இருப்பதை பொதுவாக காணலாம். இதற்கு மாமிசத்தை தவிர என்ன காரணம் சொல்லமுடியும்? அது தவிர்த்து சுகர், பிரஷர் என எந்த வியாதிக்கு மருத்துவரிடம் போனாலும் அவர்கள் கூறும் முதல் அறிவுரை “சிகப்பு மாமிசம் குறைவாக சாப்பிடுங்கள்” என்பதே. மாமிசத்தை விட முடியாதவர்களுக்கு லீன் சிக்கன் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

அன்புடையீர்,   ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

கவிதைகள்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    (1) காத்திருக்கும் காடு   செல்லுமிடமெல்லாம் எம்மோடுகூட வரும் செழித்த பெருங் காடு.   ஒரு பெரிய ஓவியச் சீலையின் மூலையில் ஏதோ வரைவது போல் ஒரு கலைமான் காட்டில் எங்கேயோ திரிவது தெரியும்.   எம்மருகில் தெரியும் பெயர் தெரியா மரமும் காட்டில் எங்கேயோ இருக்கும் மரம்.   மேல் உறைந்து பனி அடியில் நதி மெல்ல நகருமென மெய்யுள் மூச்சோடும்.   புலி எங்கே?   புலி வந்து போகும் சிறு […]

செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   1.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0 2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pZqPNNOvHAA 3.  http://www.bbc.co.uk/news/world-24826253 [Video of Launching India’s Mars Mission] 4.  http://www.isro.org/mars/updates.aspx  [Mars Orbiter Status Update]  5.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx  [Pre-Launch Updates] [NASA’s Future Manned Missions to Mars]   செந்நிறக் கோள் செல்லும் ஆசியப் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் […]

தொடுவானம் 27. கலைந்த கனவுகள்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

            என்னுடைய ” கண்ணீர்த்துளிகள் ” நாடகம் போட்டிக்குத் தேர்வாகி விட்டது. இன்னும் ஒரு மாதத்தில் விக்டோரியா அரங்கில் போட்டி நடைபெறும் என்று தகவல் அனுப்பியிருந்தனர்  நாடக ஒத்திகையின்  போது  அதை நான் நான் வெளியிட்டு அன்று இரவே அதை வெற்றி விழாவாகக் கொண்டாடினோம்.          தமிழ் முரசு பத்திரிகையில் சிங்கப்பூர் அரசின் விளம்பரம் ஒன்று  வந்திருந்தது. அதில் சிங்கப்பூர் சட்டமன்றத்தில் தமிழ் ஆங்கில பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்கள் […]

நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

    திருப்பூரை அடுத்த  ஒரு கிராமத்தில் 5 ஏக்கர்  நிலத்தில் 10 கி.வாட் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குவைத்தில் வாழும் இளங்கோவன் பற்றி பசுமை விகடனின் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எழுதிய  ஒரு கட்டுரை பேட்டியில்  தெரிந்து கொண்டேன். திருப்பூர் பின்னலாடை தொழில் மின்சார வெட்டால் அவதிப்பட்டிருந்த காலம் அது. சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தி பற்றிய முக்கிய கட்டுரைப்பேட்டி அது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இளங்கோவனின் “  […]

ஆங்கில Ramayana in Rhymes

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சில நாள் முன் நான் தெரிவித்த ஆங்கில Ramayana in Rhymes வெளிவந்துவிட்டது. பதிப்பகத்தின் முகவரி CYVBERWIT.NET PUBLICATIONS H.I.G. 45,   KAUSHAMBI  KUNJ, KALINDIPURAM ALLAHABAD  211 011 (U.P.)http://www.cyberwit.net email  – info@ciberwit.net மிக்க நன்றி. ஜோதிர்லதா கிரிஜா

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 85

This entry is part 6 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Salute Au Monde)   வையகமே வந்தனம் உனக்கு [2]   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       நீள்கிறது என்னுள்ளே  பூமியின் நெடுஞ் செங் குத்துக் கோடு  ! அகன்று செல்வது மட்டக் கிடை ரேகை ! கிழக்குப் பக்கம், ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள்   மேற்குப் பக்கம் வட அமெரிக்க நாடுகளும் […]

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர் நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர். ”கீதையோ கீதை” ”பைபிளோ பைபிள்” ”குரனோ குரான்” ” களத்தில் கடவுளர்கள்“ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவரின் ”பைபிளோ பைபிள்” நூல் தற்போது சிந்தனை வெளியீடாக வெளிவந்துள்ளது. ​ ”பைபிளோ பைபிள்”  — புவனன் பக்கங்கள்: 176 விலை: 90 சிந்தனை வெளியீடு 4/87, காளியம்மன் கோயில் தெரு, நந்தவனப்பட்டி திண்டுக்கல் – 624 001 அலைப்பேசி: […]