தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

வியட்நாமின்,  சம்பா இந்து அரசு

    நடேசன்.   பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள  அங்கோவாட் போயிருந்தபோது,  கமர் (Khmer) இராஜதானிக்கும்  வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற  இந்து அரசுக்கும்  தொடர்ச்சியான போர் நடந்தது என அங்கு குறிப்பு…

அறிவியல் தொழில்நுட்பம்

நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1

    Posted on August 28, 2022 https://youtu.be/RxzC2S8Z2Ng NASA’s Space Launch System rocket with the Orion spacecraft aboard is seen atop a mobile launcher at Launch…

இலக்கியக்கட்டுரைகள்

எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

  அழகியசிங்கர்   சமீபத்தில் நான் படித்த கவிதைத் தொகுதி எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்.   தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.  எம்.டி.முத்துக்குமாரசாமியின் இக் கவிதைகள் ஒரு அறிவுத் தேடலாக இருக்கிறது.   …

கடிதங்கள் அறிவிப்புகள்

கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

  குரு அரவிந்தன்   கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின்  மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள்.…

கதைகள்

திருப்பம்…

சிவபிரகாஷ் தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10…

ஊமைச்சாமி

    சியாமளா கோபு திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களின் அருகே சாமியார்கள் குழுக்களாக இருக்க எமலிங்கத்தின் அருகில் நானும் இங்கேயே இருந்து விட்டேன். என்னை மற்றவர்கள் யாரு எவரு எந்த ஊரு என்ன…

செயப்பாட்டுவினை

    எஸ்.சங்கரநாராயணன்   “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”             “எப்ப வர்றது?”…

கவிதைகள்

காதலும்கவிதையும்

ரோகிணிகனகராஜ் காதலன் கரம் பற்றி வளைய வரும் காதலியென என் கைபிடித்து என்னை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்றது ,வாழ்வின் விரக்தி...  கீழே பார்த்தபோது,  பாறைகளின் படுக்கை விரித்து மரணப் பெண் என்னை வா வாவென…