தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

    வி. எஸ். கணநாதன்                                                                                         SHANTARAM  என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது.   அதன் தலைப்புக் கீழே  இருந்த  குறிப்பிட்ட…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 4

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       A. Q. Khan, was a Pakistani nuclear physicist and metallurgical engineer who is colloquially known as the "father…

பாவண்ணனை அறிவோம்

  எஸ்ஸார்சி    எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ் …

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !

  சக்தி சக்திதாசன்   “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று…

அறிவியல் தொழில்நுட்பம்

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 4

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       A. Q. Khan, was a Pakistani nuclear physicist and metallurgical engineer who is colloquially known as the "father…

இலக்கியக்கட்டுரைகள்

ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

    வி. எஸ். கணநாதன்                                                                                         SHANTARAM  என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது.   அதன் தலைப்புக் கீழே  இருந்த  குறிப்பிட்ட…

கவிதையும் ரசனையும் – 26

      அழகியசிங்கர்    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன்.  ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக.  இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம்.  இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று…

பாவண்ணனை அறிவோம்

  எஸ்ஸார்சி    எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ் …

நம்பிக்கையே நகர்த்துகிறது

                                                                                                                          வளவ. துரையன்                [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி…

கடிதங்கள் அறிவிப்புகள்

சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா  பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !  

      மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !!                       அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது…

கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்

    மூன்று கனடிய தமிழ் எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெளிவரும் இலக்கிய மாத இதழான ஞானம் சஞ்சிகை நடத்திய மாபெரும் சர்வதேச இலக்கியப் போட்டியில், பரிசுகளை வென்றுள்ளனர்.…

கதைகள்

தடை

  சுப்ரபாரதிமணியன் வீட்டு விலங்குகள் தடை   செய்யப்பட்ட நாளிலும் சூரியன் பிரகாசமாக  தகித்துக்கொண்டிருந்தான் .மதிய நேரம். எப்போதுமில்லாத பரபரப்பில் சுரேந்திரனின் வீடு இருந்தது. சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தக்காவல் துறைக்காரர்  கையிலிருந்த பூனை மியாவ் என்றபடித்…

ஒரு கல்லின் கதை

              வெங்கடேசன் ராஐமோகன்              ஒரு வழியா இந்த  வாரமாவது , லாக் டவுன் இல்லாம போச்சே , அத நினச்சு சந்தோச படு....   இந்த மாதிரி அவுட்டிங்…

காதல் ஒரு விபத்து

      குரு அரவிந்தன்   (அவனை நேரே சந்தித்து, அவனோடு பழகிப் பார்க்க வேண்டும், அவன் தனக்கு ஏற்றவன் தானா என்பதை உறுதிப் படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தான் அவள்…

என் காதலி ஒரு கண்ணகி 

          (குரு அரவிந்தன்)         நயாகரா நீர் வீழ்ச்சியின் நீர்த் துளிகள் காற்றோடு கலந்து எங்கள் உடம்பைக் குளிரூட்ட, ‘மிஸ்ற் ஒவ்த மெயிட்டில்’ வானவில்லின் வர்ண…

கவிதைகள்

முதிர்ச்சியின் முனகல்

  ஆ. ஸ்டாலின் சகாயராஜ்   மீசை வளர்ந்து விட்டால் துள்ளும் ஆசைகள் அளக்களிக்கும் வயதின் உடல் பெருத்தால்     விருப்பம் உடலை மெலித்துக்கொள்ளும் வருவதும் போவதுமே இங்கே     வாடிக்கையாகிறதே ,உள்ளே நுழவது…

மனிதனின் மனமாற்றம்

    செ. நாகேஸ்வரி   உலகம் தோன்றிய நாள் முதல்….. மண்ணோ தன் வாசம் மாற்றவில்லை மலையோ இடம் பெயர்ந்து போவதில்லை விண்ணோ வீட்டில் இடம் கேட்பதில்லை வீசும் தென்றலும் இங்கே சுடுவதில்லை…