தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 18 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர்.…

இலக்கியக்கட்டுரைகள்

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                               வளவ. துரையன்                       கூழ் அடுதலும் இடுதலும்   காளியிடம் பேய்கள் தம் பசித்துன்பத்தைச் சொல்லி அழக் காளி பேய்களுடன் களம் சென்று அவை உணவு பெறச்…

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ் இன்று (10 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/          இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: அணங்கு…

கதைகள்

பார்த்துப் பேசு                 

  மீனாட்சிசுந்தரமூர்த்தி வா தியாகு  நல்லா இருக்கியா பா.நல்லாருக்கேன் அண்ணி,அண்ணன் வெளில போயிருக்காரா?இல்ல பா, குளிச்சிட்டிருக்கார்.அதற்குள் சுந்தரம் வந்துவிட்டார்.வாப்பா சௌக்கியமா ?அம்மா எப்படியிருக்காங்க ?நல்லாதான் இருக்காங்க அண்ணே,சக்கரை மட்டும் அப்பப்ப அதிகமாகும்சரிபா.பார்த்துக்க பத்திரமாய்.இருவருக்குமாக பூரி…

கவிதைகள்

இன்று தனியனாய் …

            ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   குமார் கோபி ராகுல் ஹரி ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம் பாபி அட்சயா எனப் பல குழந்தைகளிடம் நெருக்கமாகப்  பழகியிருக்கிறான் அவன்  …

ஜன்னல்…

                                                                                             ச. சிவபிரகாஷ் காலை சூரியன், தான்... வந்த  சேதியை, ஜன்னல், வழியே  சொன்னது.   என் போதாகுறைக்கு, போர்வைக்குள்ளும், வெளிச்சம், பரப்பி, துயிலை  தடுத்தது.   ஏன்? ஜன்னலே! அனுமதி…

பிறந்த நாள்

    ஆர் வத்ஸலா   இன்று என் பிறந்த நாள் பழைய சம்பிரதாயத்தில் ஊறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்பா எனக்கும் என் அண்ணனுக்கும் முதல் பிறந்தநாளை சம்பிரதாயப்படி கொண்டாடவில்லையாம் அம்மா சொன்னாள்  …

பூமி தொழும்

      பறந்த வெளி பச்சைத் தீ   மிதித்தால் நிமிரும் ஒடித்தால் துளிரும்   உடம்பே விதை தொடரும் கதை   ஆயுள் கணக்கில்லை தேடல்கள் மிகையில்லை   மூங்கில் தானியம்…