(94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) * 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்) விருது […]
விஜய் விக்கி சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில் நடந்தேறியுள்ளது… சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில், ஓமர் மதீன் என்ற நபர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதில் 49 சமபால் ஈர்ப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 53 நபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்… கடந்த ஞாயிற்றுக்குழமையன்று நடந்தேறிய இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி […]
ஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது. மிகவும் வருத்தம் அளித்தது அவர்கள் திரும்ப இலைங்கைக்குப் போக விரும்பவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போகவே விரும்பினார்கள். ஜூன் 2016 காலச்சுவடு இதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. ‘இருண்ட பங்குனி’ என்னும் கட்டுரையில் அஜிதா தமிழ்ப் […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16 செவ்வாய், மாலை 5 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய […]
இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 158 நாள் : 03-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமையுரை: திரு வளவ. துரையன்; தலைவர், இலக்கியச் சோலை திருக்குறள் விளக்கம் : திரு வெ. நீலகண்டன் ”படைமாட்சி” சிறப்புரை : கவிதாயினி திருமதி ஞானபாரதி, புதுச்சேரி […]
” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், தத்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”—என்று ஜீவன் சிரித்தான். “அப்படியா? ஒரு சுலபமான கேள்வி. இதுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம். ஒத்துக்கறேன். ஏய் ஸீகம்—II..! காயத்திரி மந்திரத்தைச் சொல்லு.” —-ஒரு நிமிடம் அது வேலை செய்யாமல் ஸ்தம்பித்தது. “பார்த்தியா இந்த டப்பா […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான் எங்கள் நாவலர், “ வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் “ – என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம். ஆனால், அவர் தமது இளமைக்காலத்தில் கோபமும் மூர்க்க குணமும் கொண்டவர் என்பதை அறிந்திருப்போமா ? தமது உறவினர் மீது தமக்கு வந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கத்தியை […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com உடலும் உள்ளமும் சோர்வடைந்த மக்கள் ங்களின் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காகவும் உற்சாகப்படுத்தி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி முன்பைவிடத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்கு உதவும் தூண்டுகோல்களாக விழாக்கள் விளங்குகின்றன. இவ்விழாக்களைச் சமய விழாவென்றும் சமுதாய விழாவென்றும் குடும்ப விழாவென்றும் மூவகையாகப் பகுக்கலாம். சீவகசிந்தாமணியில் பெயர்சூட்டுவிழா, திருமணவிழா, முடிசூட்டுவிழா ஆகிய குறிப்பிடத்தக்க விழாக்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. பிற விழாக்கள் பலவாறு சிந்தாமணியில் இடம்பெற்றிருந்தாலும் இம்மூவகை […]
சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதா, பத்தா, அதற்கும் மேலா ? சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* [Click to Enlarge] சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒளிந்துள்ளதா ? இல்லையா ? ஐயம் எழுந்துள்ளது ! ஒன்பது கோளா, அல்லது பத்தா ? நெப்டியூனுக்கு அப்பால் சுற்றும் ஆறு நீள்வட்ட அண்டப் பாதைகள் நிலையல்ல ! ஆதலால் ஒன்பதாம் […]
திராவிட நாடு வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கைக்கு சட்ட திருத்தம் மூலம் பண்டிதர் ஜவகர்லால் நேரு தடை போட்டார். திராவிட இயக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். காங்கிரசார் கொண்டாடியதோடு கேலியும் பேசினர். திராவிட நாடா அது எங்கே உள்ளது என்று கேட்டனர். அது வெறும் மாயை என்றனர்.எங்குமே இல்லாமல்தான் பாகிஸ்தான் என்ற நாடு என்பது மதத்தின் அடிப்படையில் தோன்றியதை அவர்கள் அறியவில்லை. திராவிடர் இனம் பற்றி இந்திய மக்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். திராவிடர் இனமும் நாகரிகமும் 5000 […]