கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் … பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்குRead more
Series: 25 அக்டோபர் 2020
25 அக்டோபர் 2020
‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்
சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் … ‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்Read more
வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி
எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல … வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலிRead more
சூன்யவெளி
ஐ.கிருத்திகா பின்னங்கழுத்தில் சடை உரசி கசகசத்தது. முதுகில் நேர்க்கோடாய் வழிந்த வியர்வை கீழ்வரை நீண்டு குறுகுறுக்க வைத்தது. தீபா தோளில் … சூன்யவெளிRead more
தேடல்
புஷ்பால ஜெயக்குமார் அவன் காத்துக்கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒரு பொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. … தேடல்Read more
யாருக்கு சொந்தம்
அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை … யாருக்கு சொந்தம்Read more
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப் பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more
கோபுரமும் பொம்மைகளும்
ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.) தங்கள் … கோபுரமும் பொம்மைகளும்Read more
இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்
அழகியசிங்கர் இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது. இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி … இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்Read more
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கருவாய் உயிராய் – வித்யா அருண் ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன் பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ் சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ் பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா அறிவிப்பு: வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு கதைகள்: ரீங்கரிப்பு – கமலதேவி … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்Read more