தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

வியட்நாம்… அன்றும், இன்றும்…

யுவராஜ் சம்பத்              அமெரிக்க வல்லாதிக்கத்தை 20 ஆண்டுகள் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் நாட்டிலிருந்து விரட்டிய வியட்நாம் மக்கள், அதன் பின்னர் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்தனர்.உணவிற்கும்,…

சங்க இலக்கியத்தில் வெற்றிலை பாக்கு – ஓர் ஆய்வு

                                         முனைவா் பெ.கி.கோவிந்தராஜ் கௌரவ விரிவுரையாளர் தமிழ்த்துறை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சேர்க்காடு, வேலூர். 632 115 செல் 9940918800 Pkgovindaraj1974@gmail.com முன்னுரை மண்ணில்  விதைத்த விதை…

அடுப்பு வெப்பம்

— பாலமுருகன் லோ காலை விடிந்திருந்தது. பால் போடுபவனின் குரல், தெருவில் மாடுகள் நடக்கும் சப்தம், அவற்றின் கழுத்துமணி ஒலி, சமையலறையில் பால் குக்கரின் ஓசை, டேப்…

காற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026

வணக்கம், யாவரும் நலமா? காற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026 ஆனி மாத இதழ்:மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ். ஆவணி மாத இதழ்: கவிதைச் சிறப்பிதழ். (கவிதை,கவிதைகள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள்,கவிதை நூல்களின் வாசிப்பனுபவம்,கவிதைச்…

இணைய இயலாத இதயங்கள்

'தேவவிரதன்' அன்புள்ள நண்பர் சேகருக்கு, உங்களை இனிமேலும் கணவர் என்ற பெயர் சொல்லி செயல் படுவது முறையானது என்று என் மனதிற்கு தோன்றவில்லை. அதனால்தான் உங்கள் பெயரை…

காலம் மாறுதும்மா

பாலமுருகன் லோ. “சுமதி, ஏண்டி கவலையா என்னமோ போல இருக்கே? எதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லலாமில்ல?” “ராமாயிக்கா, என்னத்த சொல்லச் சொல்லுற? எல்லாம் நான் பெத்த பசங்களப் பற்றித்தான்.”…

ஆண் பால் – 8

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது…

ஆண் பால் – 7

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து பாடித் துதி…

அட ! செத்த சும்மா இருங்கப்பா !

சோம அழகு [வாழ்வில் உடனடியாக மாற்றத்தைத் தரவல்ல(!) சுய முன்னேற்றப் புத்தகங்களை(self-help books)விரும்புவோர் இவ்வெழுத்தை வாசிக்காமல் கடப்பது கணையத்திற்கு நல்லது!] “I am sad/depressed/feeling low” “Don’t be” “Okay…. Wow!!! Thank…

கவிதை

முல்லைஅமுதன் கூட்டை குரோதத்துடன் அகற்றியிருந்தோம்..ஆனாலும் குயிலின் ஈனக்குரல்இன்னும் சிதைந்த கூட்டைச் சுற்றி அலைகிறது. எனக்காக அவன் சாட்சியாய்ப் போனவனைஇப்படித்தான்சுமந்தேன்.அம்மா சொன்னாள்..மௌனமாக இரு..எதையும் எழுதாதே..கோபங்கொள்ளாதே.. வில்லைகளை இப்படித்தான் அழுத்தவேண்டும் என தோழனும் சொன்னான்..குறி பிசகியது..தோழர்கள்…