மிதிலாவிலாஸ்-9
Posted in

மிதிலாவிலாஸ்-9

This entry is part 28 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு பத்து மணி ஆகிவிட்டது. கருணா நர்சிங் ஹோமில் ஸ்பெஷல் … மிதிலாவிலாஸ்-9Read more

Posted in

ஜெயகாந்தன்

This entry is part 2 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  ஜோஸப் யாருக்காக அழுதான்?   சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது?   கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் … ஜெயகாந்தன்Read more

Posted in

செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு

This entry is part 3 of 28 in the series 12 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/ செவ்வாய்த் தளத்திலே … செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்புRead more

Posted in

பொழுது விடிந்தது

This entry is part 4 of 28 in the series 12 ஏப்ரல் 2015

அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் … பொழுது விடிந்ததுRead more

நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
Posted in

நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

This entry is part 5 of 28 in the series 12 ஏப்ரல் 2015

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்]   ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -1 மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் … நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1Read more

Posted in

நதிக்கு அணையின் மீது கோபம்..

This entry is part 6 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  பச்சைப் போர்வை உடுத்தி கம்பீரமாய் நிற்கும் மலை ராஜனை மற்றுமொரு போர்வையாய் கார்வண்ண முகில்கள் ஒட்டிக் கொள்ள, மகிழ்ந்து போன … நதிக்கு அணையின் மீது கோபம்..Read more

Posted in

நானும் நீயும் பொய் சொன்னோம்..

This entry is part 7 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    நீ என் வீட்டிற்கு வந்தபோது, வசந்தம் வரவேற்க காத்திருப்பதாகச் சொன்னேன்.. வாழ்வில் வறட்சியை மட்டும் நான் காட்டிய போதும் … நானும் நீயும் பொய் சொன்னோம்..Read more

Posted in

முதல் பயணி

This entry is part 8 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    நான் தான் அந்த காட்டுப்பாதையின் முதல் பயணி.   பாதை நெடுகிலும் மண்டிக்கிடந்தன முட் புதர்கள். என் கால்களை … முதல் பயணிRead more

சிறுகதை உழவன்
Posted in

சிறுகதை உழவன்

This entry is part 27 of 28 in the series 12 ஏப்ரல் 2015

கோ. மன்றவாணன்   அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் … சிறுகதை உழவன்Read more

Posted in

அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

This entry is part 9 of 28 in the series 12 ஏப்ரல் 2015

எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய … அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)Read more