இரும்பு வாழ்வு
*************************
அதிக அழுத்தமின்றி
வழி நடத்திக் கிடப்பதுவும்
வலி மீறி உணர்வதுவும் செய்குது பார்
இரவை நனைத்த மழை
விடியற்காலைக் காற்றில் மிச்ச குளிர்
சூரியச் சூடு பட்டு காயும் காற்று
சற்று நேரத்தில் கவ்வி இழுபடும்
மண்ணில் மாந்தர்க்கு
உணர்ச்சியற்ற இரும்புவாழ்வு.
– பா.சத்தியமோகன்
- முறி…
- மௌனம் பேசும்
- பிரியாணி
- மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு
- …பிறந்த பொன்னாடும்…
- ஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்
- கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன
- சமூகம் கொடுக்கும் அழுத்தம்…
- அதுவும் கவிதைதான்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை
- ஆண் பால் -அத்தியாயம் ஐந்து