Posted in

மனம்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

நானும் பக்கத்துவீட்டு சாமா மாமாவும் கடைத்தெருவுக்குப்போய் ஒரு நர்சரியை த்தேடிக்கண்டுபிடித்தோம். நர்சரி என்றால் அந்த மரஞ்ச் செடி கொடி க்கன்றுகள் முளைக்கவைத்து … மனம்Read more

Posted in

அலைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் … அலைகள்Read more

சின்ன சமாச்சாரம்
Posted in

சின்ன சமாச்சாரம்

This entry is part 4 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

ஆபீசுக்குள் நுழையும் நேரம் பார்த்து அவனை இந்த இடது கால் செருப்பு இப்படியா பழி வாங்கும். அதைக் காலணி என்று மரியாதையாய் … சின்ன சமாச்சாரம்Read more

Posted in

நிழல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் ‘கிரிமினாலாஜி’ பற்றி … நிழல்Read more

Posted in

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)

This entry is part 7 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

கேட்டு சொன்னவர்: கின்பாம் சிங்க்னாங்க்கின்ரிஹோ தமிழில்:எஸ்ஸார்சி இது நேர்மையான நட்பின் கதை. காசி பழங்குடி இனத்துச் சனங்களின் கதை.நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டென … வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)Read more

Posted in

மும்பைக்கு ஓட்டம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆங்கில மூலம் -சலில் சதுர் வேதி -தமிழில் -எஸ்ஸார்சி ராஜு பையன் தான் அந்த மாநகரம் மும்பையுக்கு ஓடிவிடலாம் எனத்திட்டம் போட்டான்.மும்பை … மும்பைக்கு ஓட்டம்Read more

நாய்ப்பிழைப்பு
Posted in

நாய்ப்பிழைப்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

காலையில் கதவைத்திறந்த அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வாயிலில் ஓரமாக நின்று மொட்டைமாடிக்கு இட்டுச்செல்லும் அந்த மாடிப்படிகளுக்குக் கீழாக நாய்க்குட்டிகளின் முனகல் … நாய்ப்பிழைப்புRead more

Posted in

வீடு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

-எஸ்ஸார்சி தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம் .ஏதோ … வீடுRead more

Posted in

அந்த நாளும் ஒரு நாளே.

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. … அந்த நாளும் ஒரு நாளே.Read more

ஆகவே     
Posted in

ஆகவே     

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

         -எஸ்ஸார்சி மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே. அந்தப் புனித நகராம் வாரனாசியில் தான் … ஆகவே     Read more