நாவல் தினை – அத்தியாயம் ஐந்து CE 5000 பொது யுகம் 5000

நாவல் தினை – அத்தியாயம் ஐந்து CE 5000 பொது யுகம் 5000

குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த  ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது. ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக்…
நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

இரா முருகன் “அவை தாமே வாசிக்கத் தொடங்கி இருந்தன”. காடன் திரும்பத் திரும்பச் சொன்னான். குயிலியும் வானம்பாடியும் ஈரத் தலைமுடி நீர்த் திவலைகளைச் சிதறி நனைந்த மூங்கிலன்ன தோள்கள் பளிச்சிடச் சிரித்தார்கள்.   “காடரே, நாங்கள் தொழிற்நுட்பம் சிறந்த 4700 வருடங்கள்…
நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று

நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று

இரா முருகன் CE 300, CE 5000 கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் பொழிந்து பிசைந்த தினையும்  எடுத்துக்கொண்டு அரமர என்று சிரிப்பும் பேச்சுமாகப் போனார்கள். ஆடிய தரையில் தேனும் பழமும் புரட்டிய…
நாவல்  தினை             அத்தியாயம் இரண்டு    CE 300

நாவல்  தினை             அத்தியாயம் இரண்டு    CE 300

இரா முருகன் அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.  நாகன் கணியன் கடல்கோளின்    பதினெட்டாம் ஆண்டு   நிறைவாகி,  சூரிய மண்டல கிரகங்கள் திரும்ப நிலைக்கும் தினம் இன்று எனக் கணித்திருந்தான்.…
தினை – நாவல் ( பூர்வாங்கம் )

தினை – நாவல் ( பூர்வாங்கம் )

இரா முருகன் சில குறிப்புகள்  1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் 2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது. …

சாவடி காட்சி 22 -23-24-25

காட்சி 22   காலம் மாலை களம் உள்ளே   சேட் கடையாளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்   சேட்: யோவ் அந்தாளு ஆர்மின்னானே.. சந்தேகமா இருக்கு   கடையாள்: ஜி அவன் போலீசா?   சேட்: வயசானவனா இருக்கானே.. கூடவே நாமக்கார…
சாவடி 19-20-21 காட்சிகள்

சாவடி 19-20-21 காட்சிகள்

காட்சி 19 காலம் பகல்   களம் உள்ளே   அய்யங்கார் வீடு. ஊஞ்சலை ஒட்டி அய்யங்கார் மனைவி நாயகி நின்றிருக்கிறாள். தரையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து முகத்தை தோள் துண்டால் மூடியபடி விசும்புகிறான் அவள் சகோதரன் ரத்னவேலு. ஊஞ்சலில் ஒரு மஞ்சள்…
சாவடி – காட்சிகள் 16-18

சாவடி – காட்சிகள் 16-18

காட்சி 16 காலம் இரவு களம் உள்ளே சவுக்கார்பேட்டை சத்திரம் ஊமையனும், மனைவியும். வள்ளி: எத்தினி நேரம் தான் நடந்ததையே நினச்சுக்கிட்டு உக்காந்திருக்கப் போறீங்க? வந்து சாப்பிடுங்க.. சோறு பொங்கியாச்சு.. குழம்பு கூட வச்சிருக்கேன்.. வெண்டிக்கா இருந்தா போட்டிருக்கலாம்.. ஊமையன்: பசியே…

சாவடி – காட்சிகள் 13-15

காட்சி 13   காலம் : பகல் களம்: வெளியே / உள்ளே (திண்ணை)   பண்ணையார் வீடு. ரெட்டைத் திண்ணை. ஒரு திண்ணையில் பாய் விரித்து பண்ணையார். சுவரில் பிரிட்டீஷ் சக்கரவர்த்திகள் படங்கள். தரையில் பவானி ஜமுக்காளம். அதில் சிதறி…
சாவடி – காட்சிகள் 10-12

சாவடி – காட்சிகள் 10-12

காட்சி -10     காலம் முற்பகல்   களம் உள்ளே   ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின் ஆர்டர்லி பிளாஸ்கில் இருந்து காப்பியைக் குவளையில்…