Posted in

பகிரண்ட வெளியில்…

This entry is part 7 of 37 in the series 27 நவம்பர் 2011

வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் … பகிரண்ட வெளியில்…Read more

Posted in

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 37 in the series 27 நவம்பர் 2011

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை … கவிதைகள்: பயணக்குறிப்புகள்Read more

Posted in

கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு

This entry is part 33 of 38 in the series 20 நவம்பர் 2011

காலப்போக்கில் களிமண் திரண்டு கரையை நிறைத்ததால் கடல் வணிகம் குன்றிப்போக காலாவதியாகிப்போன கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும் காரைக்குடி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் கைவிடப்பட்டதால் … கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசுRead more

Posted in

ந‌டுநிசிகோடங்கி

This entry is part 32 of 38 in the series 20 நவம்பர் 2011

நாய்களின் நடுநிசிகள் தனதாக்கிக் கொண்ட‌ தெருவின் வழியே நாய்களைத் துரத்தும் கோடங்கிப் பயணம் எனது. நான் பேயாய்த் தெரிந்திருக்க‌க்கூடும் நிறங்களைப் பிரித்தறியாத‌ … ந‌டுநிசிகோடங்கிRead more

Posted in

மகா சந்திப்பொன்றில்

This entry is part 31 of 38 in the series 20 நவம்பர் 2011

மகா சந்திப்பொன்றில் சுய பகிர்வு உள்ளடக்கிய வாரத்தைகளை தேடி கொண்டிருக்கையில் ஊடுருவும் பார்வை விடுவித்து கொள்ளும் மவுனம் கடந்து கொண்டிருக்கிறது . … மகா சந்திப்பொன்றில்Read more

Posted in

கை மாறும் கணங்கள்

This entry is part 28 of 38 in the series 20 நவம்பர் 2011

முகராத பூ காற்றின் வாசத்தோடு பேசிவிடுகிறது இழுபறி நிலை இறுதி முடிவிற்குவருகிறது ரகசியமொன்று நெகிழ்ந்துபோய் எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது உதற இயலாதவொன்று … கை மாறும் கணங்கள்Read more

Posted in

கூடிக்களிக்கும் தனிமை

This entry is part 27 of 38 in the series 20 நவம்பர் 2011

கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது … கூடிக்களிக்கும் தனிமைRead more

Posted in

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

This entry is part 26 of 38 in the series 20 நவம்பர் 2011

தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் … தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்Read more

Posted in

வாப்பாவின் மடி

This entry is part 24 of 38 in the series 20 நவம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் … வாப்பாவின் மடிRead more

Posted in

தலைமை தகிக்கும்…

This entry is part 8 of 38 in the series 20 நவம்பர் 2011

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் … தலைமை தகிக்கும்…Read more