October 12, 2025 • By
ரிஷி
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும் குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட கிடைத்ததோ இருகைகளாலும் அள்ளிக்கொண்டது போதாதென்று இருக்கும் பைகள் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து அப்படி ஆவேசமாய்…
October 5, 2025 • By
admin
ரவி அல்லது வெகு தூரப் பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன... கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் அழுகை. யாவும் சேர்ந்தக் களைப்பில் வீடடடைந்ததே தெரியவில்லை விடாதப் பேச்சில். ஆனாலும்…
கு. அழகர்சாமி குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது நேரம் மலர்களைப் பறிக்காமல் வண்ணத்துப் பூச்சியின் முத்தங்களை அனுமதிக்க வேண்டுமென்று தோன்றுகிறது…
October 2, 2025 • By
admin
ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் கருணையைப் பற்ற எரிந்து விடும் பச்சை விளக்கை நிறுத்த யாதொரு உபாயமில்லை…
பா.சத்தியமோகன் பிடுங்க முடியாத துயரம்…
(ஈசூன் சென்ட்ரல் வீட்டுத்தொகுதி 323ல் அண்டைவீட்டுச் சண்டையில் ஒருவர் கொலை) உளிமுனையில் உயிர்சேர்த்து சித்தமே சுத்தியலாய் தட்டித்தட்டிச் செய்த சிற்பத்தை உடைத்த மகளை தண்டிப்பானா தந்தை மன்னிப்பு இல்லையென்றால் குடும்ப உறவுகள் என்றோ முடிந்துபோயிருக்கும் …
காற்று அமிழபூமியை நிதானமாய் நனைக்குது இம்மழை பயிருக்கு பிற உயிருக்குமனசு நனைய பயன்படும் மழை. என்றோ வாங்கிய கடனைமறவாது திருப்பித் தரல் போலே பொழியும் இம்மழை. காக்கைக்கோ குருவிக்கோகுளிருடன் இறகு நனையும்மற்றபடி உதறினால் குளியலாய்…
- கு. அழகர்சாமி (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என் நீர்க் கவிதை குளத்தில்- கரை நோக்கி என்னைத்…
September 14, 2025 • By
admin
நறுவிசாகச் சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம் எப்பொழுதோ நீ இட்டதுதான். காலச் சறுக்கின் நிதானிக்காத திசைமாறலில் வெகு தூரம் பயணித்துவிட்டாலும் வியாபித்திருக்கும் அந்நியோன்னியப்…
பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***