அந்த வீதியில்தான் நடந்து சென்றான். அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான். அதே வீதியில்தான் சைக்கிள் பழகினான். அதே வீதியில்தான் நண்பர்களும் இருந்தார்கள். அதே வீதியில்தான் காதலியும் இருந்தாள். அதே வீதியில்தான் பிள்ளையார் கோவிலும் மசூதியும்,…
August 25, 2025 • By
admin
அன்றாடத்தின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் அமிலமென அரித்துச் சொட்டுகிறது வலிகள் தந்த வார்த்தைகள் எங்கிருந்து எப்படி வருகிறதெனும் பாதைகள் அறிய முடியாத பரிதவிப்பில். பிறரின் வார்த்தைகளைக் கொண்டு முகவாடலை மறைக்க எத்தனிக்க யாதொரு முகமூடிகளற்ற தவிப்பில்…
பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு குத்தப்பட்டுஅல்லதுஒதுங்கி ஒதுங்கிப் பறந்தே அறிந்திருக்கக் கூடும் நீ!முட்கள் கீறினாலும் வலித்தாலும்ஒரே ஒரு…
குமரி எஸ். நீலகண்டன் உண்மை ஒரு புள்ளி போல் தெரிகிறது. உண்மை ஒரு சிறிய அளவில் இருந்தாலும் அது பிரம்மாண்டமானது. ஒரு சருகு போல் மெலிதானதானாலும் அது ஒரு பேரண்டத்தையே எரித்துவிடும் வலுவானது. உண்மை…
பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன் மலர்களின் இதழ்களைப் பறிக்கும்போதேநெகிழ்ந்து விடுகிறதுமழலையின் உள்ளங்கைச் சதை…
குமரி எஸ். நீலகண்டன் பூட்டிக் கொண்டும் திறந்து கொண்டும் கைப் பைக்குள் புதைந்து கொண்டும் காதுகளைக் குடைந்து கொண்டும்தான் இருந்தது அதன் ஒற்றைக்கால். கிழிந்த பையிலிருந்து எங்கோ கீழே விழுந்து தொலைந்த போது அதன்…
August 10, 2025 • By
admin
பா.சத்தியமோகன் நனைகிறேன் பரவசமாய்காதுமடல்,கண் இமை, சட்டைஎல்லாமாக நனைகிறேன்தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்முழுதுமாய்…
August 10, 2025 • By
admin
மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்கள் எப்படி இருப்பர் நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட மனக்கண்ணில் பதிந்துவிட்ட…
அவள் தண்டவாளத்தில் தலைவைத்து சாக காத்திருந்தாள். எமலோகம் செல்லும் வண்டி இரண்டு மணிநேரம் லேட் என அறிவிப்பு. அருகில் பழைய சினிமா ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சினிமா பார்த்த போது மூன்றாவது அடுக்கில் பழைய காதலனைப்பார்த்தாள். …
August 10, 2025 • By
admin
ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் எளிதாகிப் போன பயண உபாயங்களில். வாரிச் சுருட்டி அள்ளி எடுத்த இரக்கங்கள்…