9 ஜூலை 2017
latseriesid seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_20179 ஜூலை 2017
latseriesidjuly9_20179 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_20179 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_20179 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_20179 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_20179 ஜூலை 2017
latseriesidjuly9_2017 seriesname=9 ஜூலை 2017
latseriesidjuly9_2017கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கில் இருக்கைகள் நிரம்பிப் பார்வையாளர்கள் பலரும் நின்றபடி பார்த்தார்கள் என்பதே முதல் திருப்திகரமான விஷயம்.”சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவுகட்டுவோம்”, என்னும் […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார். சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ் தன் தலை உயர்த்தி ஒரு சிறுவனுடன் உள்ளே வரும் கிஷன் தாஸைக் கேள்விக்குறியுடன் நோக்குகிறான். “யாரப்பா இந்தப் பையன்? அவனுக்கு உடம்பு சரி இல்லையா? உடம்பில் யூகலிப்டஸ் ஆயில் தடவிக்கொண்டிருக்கிறானா, என்ன! இந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகத்தான் நீங்கள் ஜெய்ப்பூருக்குப் போனீர்களா?” என்று பிரகாஷ் கேள்விகளை அடுக்குகிறான். சோபாவில் விழாத குறையாய்ப் […]
அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன் நான் கல்லூரி சென்றபின் அங்கு உண்டான அனுபவங்களும் முக்கிய காரணம் எனலாம். ஒரு பெண்ணை மறக்க வைக்க இன்னொரு பெண்ணால் முடியும் என்பது என்னைப் பொறுத்தவரையில் உண்மை. அதனால்தான் அவள் அப்படி சொன்னது கேட்டு […]
உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை நஷ்டத்தை மட்டுமன்றி சமங்களில் லாபம் தந்து உறவு காத்தல் நாகரிகம் பேணல் பொறுமைக்கான அடையாளம் சேர்த்தல் எனப்பல பரிமாணங்கள் கொள்கின்றன அந்தச் சொல்லாத சொற்கள் அதன் விலை சிலர் வாழ்கையையே பலியிடும் ஆனாலும் சொல்லாத சொற்களுக்கு சொன்ன சொற்களைவிட நன்மதிப்பு இருக்கத்தான் […]
3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக்கு மேகம் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் மட்டம், கனல் […]
கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கில் இருக்கைகள் நிரம்பிப் பார்வையாளர்கள் பலரும் நின்றபடி பார்த்தார்கள் என்பதே முதல் திருப்திகரமான விஷயம்.”சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவுகட்டுவோம்”, என்னும் […]
Dear editor, VanaKkam. This is to inform Thinnai readers that my English translation in poetical genre of Avvaiyaar’s poems – except Gnaanak Kural – has been published by Cyberwit.net Publishers of Allahabad this month, under the heading All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess. Thanks.
பின்னூட்டங்கள்