நன்றி  _  திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!
Posted in

நன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!

This entry is part 8 of 10 in the series 12 ஏப்ரல் 2020

லதா ராமகிருஷ்ணன் நட்பினருக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் நம் ஃபேஸ்புக் தோழர் ‘பார்வையற்றவன்’ ரயில்கள் ஓடாததால் ரயில்களில் வயிற்றுப்பிழைப்புக்காக சின்னச்சின்ன … நன்றி _ திறந்த கதவுகளுக்கும் தந்த கரங்களுக்கும்!Read more

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
Posted in

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 7 of 10 in the series 12 ஏப்ரல் 2020

ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே … ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்Read more

Posted in

இனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.

This entry is part 6 of 10 in the series 12 ஏப்ரல் 2020

லதா ராமகிருஷ்ணன் சென்னையின் வானிலை எப்போதுமே HOT, HOTTER, HOTTEST என்று சொல்வார்கள். அதுவும் மார்ச் ஆரம்பத்திலிருந்து ஜூன் முடிய வெய்யிலின் … இனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.Read more

Posted in

இந்த மரம் போதுமா?

This entry is part 10 of 10 in the series 12 ஏப்ரல் 2020

இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக  ஒளிந்து கொண்டு தானே  அம்பு எய்தி  தர்மம் நிலை நாட்டுவாய். … இந்த மரம் போதுமா?Read more

Posted in

ஸிந்துஜா கவிதைகள்

This entry is part 5 of 10 in the series 12 ஏப்ரல் 2020

1 சுடும் உண்மை  இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை  விளக்குகள் அணைப்பதில்லை.  2. ஞானம்  உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது … ஸிந்துஜா கவிதைகள்Read more

Posted in

தலைகீழ்

This entry is part 9 of 10 in the series 12 ஏப்ரல் 2020

மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை … தலைகீழ்Read more

Posted in

பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

This entry is part 4 of 10 in the series 12 ஏப்ரல் 2020

++++++++++++ +++++++++++++++++ 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா … பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்புRead more

Posted in

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 3 of 10 in the series 12 ஏப்ரல் 2020

வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி                               யமுனை கௌதமை மகரம்மேய்                         தட மகோததி இவை விடாது உறை … தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]Read more

Posted in

கேளுங்கள் …….

This entry is part 2 of 10 in the series 12 ஏப்ரல் 2020

                                            பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020)                                                 1,             மனமெல்லாம் இருளாகி                           மகிழ்வெல்லாம் அரிதாகி                           மவுனத்தில்  உள்ளுக்குள்  … கேளுங்கள் …….Read more

Posted in

சுமை தாங்கி

This entry is part 1 of 10 in the series 12 ஏப்ரல் 2020

குமரி எஸ். நீலகண்டன் ஒருவன் நடக்க முடியாமல் தடுமாறுகிறான். இன்னொருவன் கைத்தாங்கலாய் அனுசரணையுடன் உதவுகிறான். நோயுற்று இருக்கும் அம்மாவின் துயரத்தைச் சொல்லி … சுமை தாங்கிRead more