ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா பெருங்காதல் என்று யாரிடம் கேட்க….. ஆறு மனமே ஆறு…..…
இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக ஒளிந்து கொண்டு தானே அம்பு எய்தி தர்மம் நிலை நாட்டுவாய். குறி பார்க்க உனக்கு கூச்சம். தர்மத்தையும் தர்மமாகத்தானே "ஸ்தாபனம்"செய்ய வேண்டும் என்று இவர்கள்…
1 சுடும் உண்மை இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை விளக்குகள் அணைப்பதில்லை. 2. ஞானம் உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம் என் நாவல்களைப்…
மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு நாடுகளுக்கிடையே சாதனையிலும் போட்டி சாவிலும் போட்டி…
பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020) 1, மனமெல்லாம் இருளாகி மகிழ்வெல்லாம் அரிதாகி மவுனத்தில் உள்ளுக்குள் குமைகிறோம்-எந்த மகிமையினால் தீருமென கரைகிறோம் 2, என்னென்ன வழியுண்டோ…