15 ஏப்ரல் 2018
latseriesid seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_201815 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_201815 ஏப்ரல் 2018
latseriesidapril25_201815 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_201815 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_201815 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018 seriesname=15 ஏப்ரல் 2018
latseriesidapril25_2018ஆஷீஷ் தார் ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். எந்த மதத்தை இந்த குற்றவாளிகள் சார்ந்திருந்தாலும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனை பற்றி எந்த ஒரு நாட்டிலும் இதற்கு மேல் சொல்ல இல்லை. இந்த குழந்தைக்கு நேர்ந்தது மிகவும் குரூரமானது. அதற்கு பின் நடந்தது அவலமானது. இந்த வழக்கு ஜம்மு காஷ்மீர் குற்றவியல் பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த காஷ்மீர் போலீஸ் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களை விசாரணை […]
சு. இராமகோபால் அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருந்தனர். வந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள், வயதானவர்கள். அவர்களோடு அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். கண்ணான் அவன் பெற்றோர்க்கு ஒரே பிள்ளை. பள்ளி விடுமுறையில் இருந்தான். அவனுக்கு இரண்டு […]
நான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை தொடர்ந்து இயங்கியது. டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸ் செல்லப்பாவும் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்கள். அவர்களை மருத்துவக் கழகம் பரிந்துரைச் செய்தது. அவர்கள் வேலூரில்தான் பயில விண்ணப்பித்தனர். செல்லப்பா மூன்று […]
கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம் அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள் கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு பூச்சிகள் வெவ்வேறு பூக்கள் வெவ்வேறு தேடல்கள் சேமிப்பது என்னவோ தேன் மட்டுமே -அமீதாம்மாள் கவிதை 3 கனம் கனமாக விழும் அருவியில் இலேசாக விழுகிறது மழை அருவிக்குப் புரிகிறது ‘தன் கனம் என்பது மழையால் வந்தது’ -அமீதாம்மாள் […]
எஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல் கற்பனையைக் காட்டிலும் விரைந்து தோன்றும் உலகம். நாம் நினைப்பதைக் காட்டிலும் பித்தமுடையதாகவும் பெரியதும், திருத்தமுடியாத patippaலவும் ஆகக் காணும் உலகம் ஒரு ஆரஞ்சை உரித்து சுளைவிரித்துத் தின்று விதைகளை துப்பிவிட்டு veறு வேறாகத் தோன்றும் உலகின் மயக்கத்தை உணர்கிறேன். குமிழிடும் ஒலியுடன் நெருப்பு பிழம்பொக்கும் அலட்சியமும் நாம் கருதுவதைக் காட்டிலும் வண்ணமும் நிறைந்தது […]
அழகர்சாமி சக்திவேல் நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த நடிகை கல்கி கோச்சின், இந்தத் திரைப்படத்துக்காய், இந்திய தேசிய விருது பெற்று இருக்கிறார். சென்னையில் பிறந்த இசை அமைப்பாளர் மிக்கி மேக்லேரி, இந்தப் படத்துக்காய், ஆசியாவின் சிறந்த இசை அமைப்பாளர் என்ற விருது பெற்று இருக்கிறார்.. இதற்கும் மேலே ஒரு படி போய், இந்தத் திரைப்படம், பல்வேறு உலக விருதுகளையும் […]
சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் ( தலைமை: கணேசன்), சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. ( சென்ற வாரம் இப்பரிசை தமிழக முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கினார் ) சுப்ரபாரதிமணியனுக்குப் பாராட்டையும் சுப்ரபாரதிமணியனின் இலக்கியபணி பற்றியும் […]
பின்னூட்டங்கள்