Posted in

நுடக்குரங்கு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் … நுடக்குரங்குRead more

Posted in

பசலை பூத்தே…

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி … பசலை பூத்தே…Read more

Posted in

அவருக்கென்று ஒரு மனம்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கோ. மன்றவாணன் அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார். “ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க” “எதுக்குங்க … அவருக்கென்று ஒரு மனம்Read more

Posted in

பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    1. கருணை   பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின் அடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன் … பாவண்ணன் கவிதைகள்Read more

Posted in

வாழ்க்கை ஒரு வானவில் – 18

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா….” என்று பருவதத்திடம் தெரிவித்தான். அவனிடம்காப்பியைக் … வாழ்க்கை ஒரு வானவில் – 18Read more

Posted in

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  கற்றுக்குட்டி   கவலை   பாழாய்ப்போன அணில்! நான் வியர்வை சிந்தி நட்டு, நீரூற்றி வளர்த்து, நாளும் பார்த்துப் பூரிக்கும் … கற்றுக்குட்டிக் கவிதைகள்Read more

Posted in

கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் … கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசுRead more

தினம் என் பயணங்கள் -31  குடிநோயாளிகள் மறுவாழ்வு
Posted in

தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல … தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வுRead more

Posted in

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின்  20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens … மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்குRead more

Posted in

அலைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் … அலைகள்Read more