8 பெப்ருவரி 2015
latseriesid seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_20158 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_20158 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_20158 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015 seriesname=8 பெப்ருவரி 2015
latseriesidfebruary8_2015(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.) ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் வாழும் ஊரில் நடக்கிறது. எப்படிப் போகாமல் இருப்பது? அது மட்டும் அல்ல. முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நான் ஒரு ஊழியனாக இருந்து பணிபுரிந்துள்ளேன். தவத்திரு தனிநாயகம் அடிகளார் தலைவராக இருந்த மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வுத்துறையில் நான் ஒரு மாணவனாக இருந்தேன். […]
ராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.” கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல இருந்தாள். அழகாக உடுத்தியிருந்தாள். தலையைப் படிய வாரி இருந்தாள். வில்லாக வளைந்திருந்த புருவங்களுக்கு மேலே அளவான சைசில் சிகப்பு பொட்டு வைத்திருந்தாள். ராகவன் அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ பராசக்தி, பராசக்தி “ அவள் வாய் மூன்று முறை உச்சரித்தது. […]
(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர், மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.) ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் வாழும் ஊரில் நடக்கிறது. எப்படிப் போகாமல் இருப்பது? அது மட்டும் அல்ல. முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நான் ஒரு ஊழியனாக இருந்து பணிபுரிந்துள்ளேன். தவத்திரு தனிநாயகம் அடிகளார் தலைவராக இருந்த மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வுத்துறையில் நான் ஒரு மாணவனாக இருந்தேன். […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதில் கிடையாது ! நீரூற்றின் ஓசைப் பண்ணிசை வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்; பளிங்கு மேல் விழும் நீர்போல் என் இதயம் வீழ்ந்திடும் தவித்து; காதல் பெரு மூச்சு சாதல் நோக்கிப் போகும் ! மரணம் முன்தூண்டும் நமது காதல் வெற்றி பெற ! ஒளிவீசும் விழிகள் வெளிப்படும் எப்போதும் ! நிச்சயம் தேடி வருவாயா ? […]
டேவிட் ஜெ. பிரவீன் இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள் இன்று பெரும் சீரழிவிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. இப்புவியில் மனித இருத்தலை மேன்மைபடுத்துவது என்கிற பெயரில் மனித இனத்தோடு சேர்த்து மற்ற விலங்கினங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விசயங்கள் சிறிது சிறிதாக தகர்ப்படுகின்றன. தகர்க்கப்படும் இந்த பட்டியலில் விடுபட்ட மிக முக்கியமான ஒன்று உணவு. ‘இதையாவது […]
பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் ( repertoire) பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். […]
Dear Thinnai Readers Another English book of mine – translation by me of my Tamil MadhdhaaLangaL – telecast by Director Mr. K. Balachander, on RAJ TV several years ago – has been published and released by Cyberwit.net Publishers of Allahabad, recently. It is a hilarious comedy about a good youth sandwiched between his possessive mother […]
பின்னூட்டங்கள்