தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

அறிவும் ஆற்றலும், துணிவும் மிகுந்த  மைதிலி சிவராமன் ஓர் அரிய பெண்மணி

  ஜோதிர்லதா கிரிஜா      தமிழ்நாட்டில் மாதர் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருந்த மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு ஆளாகி மே மாதம்…

நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

  குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து…

சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.

  Posted on July 22, 2021 The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng…

நனவிடை தோய்தல்: 1983  கறுப்பு ஜூலையும்  ஊடக வாழ்வு அனுபவமும்

                                                                      முருகபூபதி     தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள…

அறிவியல் தொழில்நுட்பம்

சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.

  Posted on July 22, 2021 The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng…

இலக்கியக்கட்டுரைகள்

நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

  குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து…

கவிதையும் ரசனையும் – 19

  அழகியசிங்கர்           நான்கு விதமாகக் கவிதை வாசிப்பைக் கட்டமைத்து கவிதை நிகழ்ச்சியை வாராவாரம் நடத்திக்கொண்டு வருகிறேன்.  முதல் வாரம் அவரவர் கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது…

சிறுகதையை எப்படி எழுதாமல் இருக்க வேண்டும்?

      ஸிந்துஜா    சிறுகதை எழுதுவது எப்படி என்று எழுதிய எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பா. ராகவனில் ஆரம்பித்து, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி, சுஜாதா,…

கதைகள்

குருட்ஷேத்திரம் 1  (பீஷ்மர் பெண்ணாசையை வெற்றி கண்ட பிதாமகர்)

  ப.மதியழகன் (ஆசிரியர் குறிப்பு  : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள்…

பிச்ச

              வேல்விழிமோகன்                          அந்த புல்லாங்குழலை எடுத்து வைத்துவிட்டு படிக்கட்டு பக்கம் போன தியாகு திடீரென்று சிரித்துக்கொண்டான்.. பிறகு பக்கத்து அறையை திரும்பி பார்த்தான்.. கதவு மூடியிருந்தது.. “அப்பாடா..” என்று…

இறுதிப் படியிலிருந்து –  கிருஷ்ணன்

                                                                   ப.ஜீவகாருண்யன்                            ‘அய்யோ! அய்யோ! எதற்காக இந்தத் துவாரகை யாதவர்கள் இப்படி அடித்துக் கொண்டு மாய்கிறார்கள்?’ என்று வேதனைப்படத்தான் முடிந்தது. கொலை வெறி கொண்டவர்களாகத் தாறுமாறாக அடித்துக் கொள்பவர்களை எத்தனை…

இறுதிப் படியிலிருந்து- அர்ச்சுனன்

  ப.ஜீவகாருண்யன்                                                                                                                                                                                                                            துவாரகைக்கு வெளியே பிரபாச தீர்த்தக் கடற்கரையில் சண்டையிட்டு மடிந்த யாதவர்களில் முக்கியமானவர்களையும் சண்டையிடாமலே இறந்து போன பலராமன், கிருஷ்ணனையும் எரியூட்டும்போதே எனது நாடி, நரம்புகள்…

கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   அவரவர் ஆன்மா அவரவருக்கு   தெருவையே நிறைத்துச் சுழித்துக்கொண்டோடியது அந்தக் குரல் _ பண்டரிநாதனைப் பாடிப் பரவியபடி. ராமனைப் போல் உடையும் ஒப்பனையும் தரித்திருந்த ஒருவரின் அருகில்…