ப.மதியழகன் (ஆசிரியர் குறிப்பு : என் பெயர் ப.மதியழகன். இதுவரை 4 கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு, 1 கட்டுரைத் தொகுப்பு எழுதி இருக்கிறேன்.எனது 26 சிறுகதைகள் சிறுகதைகள்.காம்ல் படிக்க கிடைக்கிறது. எனது படைப்பு குங்குமம், உண்மை, அம்ருதா, தாமரை, சிவஒளி போன்ற (இதழ்களிலும் திண்ணை, வாசகசாலை, பதாகை, மலைகள்…
வேல்விழிமோகன் அந்த புல்லாங்குழலை எடுத்து வைத்துவிட்டு படிக்கட்டு பக்கம் போன தியாகு திடீரென்று சிரித்துக்கொண்டான்.. பிறகு பக்கத்து அறையை திரும்பி பார்த்தான்.. கதவு மூடியிருந்தது.. “அப்பாடா..” என்று…
ப.ஜீவகாருண்யன் ‘அய்யோ! அய்யோ! எதற்காக இந்தத் துவாரகை யாதவர்கள் இப்படி அடித்துக் கொண்டு மாய்கிறார்கள்?’ என்று வேதனைப்படத்தான் முடிந்தது. கொலை வெறி கொண்டவர்களாகத் தாறுமாறாக அடித்துக் கொள்பவர்களை எத்தனை…
ப.ஜீவகாருண்யன் துவாரகைக்கு வெளியே பிரபாச தீர்த்தக் கடற்கரையில் சண்டையிட்டு மடிந்த யாதவர்களில் முக்கியமானவர்களையும் சண்டையிடாமலே இறந்து போன பலராமன், கிருஷ்ணனையும் எரியூட்டும்போதே எனது நாடி, நரம்புகள்…