Posted in

காதலின் தற்கொலை

This entry is part 30 of 30 in the series 28 ஜூலை 2013

புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் … காதலின் தற்கொலைRead more

Posted in

மாஞ்சோலை மலைமேட்டில்…..

This entry is part 29 of 30 in the series 28 ஜூலை 2013

ருத்ரா தீக்கொளுந்து போல‌ தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா … மாஞ்சோலை மலைமேட்டில்…..Read more

Posted in

இருபது ரூபாய்

This entry is part 28 of 30 in the series 28 ஜூலை 2013

அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ … இருபது ரூபாய்Read more

Posted in

குளம் பற்றிய குறிப்புகள்

This entry is part 27 of 30 in the series 28 ஜூலை 2013

(1) ஒரு மீன் செத்து மிதக்கும்.   குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை.   (2) ஒன்றும் குறைந்து … குளம் பற்றிய குறிப்புகள்Read more

Posted in

ஜென்

This entry is part 26 of 30 in the series 28 ஜூலை 2013

ஜென் ஊஞ்சல்   காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும்   சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும்   … ஜென்Read more

மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…
Posted in

மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…

This entry is part 25 of 30 in the series 28 ஜூலை 2013

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்                 புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரியின்(1968) முதல் கவிதைத் தொகுப்பு ‘சங்கராபரணி’ இதில் 50 … மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…Read more

Posted in

இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்

This entry is part 24 of 30 in the series 28 ஜூலை 2013

இராஜா வரதராஜா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் – 613 005. நாம் வாழும் இவ்யுகமே … இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்Read more

Posted in

மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்

This entry is part 23 of 30 in the series 28 ஜூலை 2013

ப.லெட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை ஈ.வெ.ரா பெரியார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி படைப்பாளர்கள் தற்கால நிகழ்வுகளோடு ஒட்டித் தம் பதிவுகளைப் படைப்புக்களில் … மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும்Read more

Posted in

தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடு

This entry is part 22 of 30 in the series 28 ஜூலை 2013

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர் (மாற்றுப்பணி) இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் … தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் பங்கும் பணியும்- ஒரு மதிப்பீடுRead more

Posted in

’பிறர் தர வாரா..?’

This entry is part 21 of 30 in the series 28 ஜூலை 2013

செய்யாறு தி.தா.நாராயணன் கஸ்தூரி அக்கா சீரியஸாக கிடக்கிறாள் என்று செய்தி வந்தபோது, அந்த செய்தி எங்கள் தெருவில் என்னைத் தவிர ஒருத்தரிடமும் … ’பிறர் தர வாரா..?’Read more