Posted in

செல்வராகவனின் மயக்கம் என்ன ..

This entry is part 16 of 37 in the series 27 நவம்பர் 2011

இன்றைய இளைஞர்கள் தனக்குப் பிடித்ததில் செய்வதில் ஒரு வெறியுடன் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரது மகன் சிங்கப்பூரில் வேலையை விட்டு விட்டு … செல்வராகவனின் மயக்கம் என்ன ..Read more

Posted in

சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!

This entry is part 15 of 37 in the series 27 நவம்பர் 2011

சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் … சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!Read more

Posted in

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2

This entry is part 14 of 37 in the series 27 நவம்பர் 2011

முதல் பாகம் – கிருஷ்ணபுரம் 1580-1620 ” இம்மலைகள் நிரந்தரம், என்றேனும் சிதற நேர்ந்தாலும் பாறாங்கல்லாய், ஒரு சிறுகல்லாய் ஒரு கைப்பிடிமணலாய் … மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2Read more

Posted in

சுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்

This entry is part 13 of 37 in the series 27 நவம்பர் 2011

சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் … சுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (81) –

This entry is part 12 of 37 in the series 27 நவம்பர் 2011

ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் … நினைவுகளின் சுவட்டில் (81) –Read more

Posted in

பிழைச்சமூக‌ம்

This entry is part 11 of 37 in the series 27 நவம்பர் 2011

மண்ணைப் பிழிந்து நீரை உரிஞ்சுகின்றன ஆலமரத்தின் வேர்கள்… தனக்கான நீரின்றி துவள்கிறது அருகிலேயே செவ்வாழையொன்று… குடியோன் பசிக்கு நிழலை அள்ளியள்ளித் தந்துவிட்டு … பிழைச்சமூக‌ம்Read more

Posted in

கனவும் காலமும்

This entry is part 10 of 37 in the series 27 நவம்பர் 2011

கனவு பறந்து கொண்டே இருக்கிறது நினைவு என்ற இலக்கை நோக்கி… கனவின் இறக்கைகளை கத்தரித்துக் கொண்டே இருக்கிறது காலம். காலம் கனவை … கனவும் காலமும்Read more

Posted in

இதயத்தின் தோற்றம்

This entry is part 9 of 37 in the series 27 நவம்பர் 2011

அழகற்ற்வை மெள்னங்கள் என்பதுணர்ந்து உதறி வீசி எறிகிறேன் அது பலி கொண்டவற்றில் என் நேசமும் ஒன்று. சிறுகச் சிறுக சேமித்த கனவுகளின் … இதயத்தின் தோற்றம்Read more

Posted in

மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து

This entry is part 8 of 37 in the series 27 நவம்பர் 2011

வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும் விழா … மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்துRead more

Posted in

பகிரண்ட வெளியில்…

This entry is part 7 of 37 in the series 27 நவம்பர் 2011

வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் … பகிரண்ட வெளியில்…Read more