இருப்பிடம் - கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்... யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே அறியப்பட விரும்பினால் அவன் எங்குதான் போகவேண்டும்?…
அருணா சுப்ரமணியன் என் அர்த்தங்களை அனர்த்தங்கள் ஆக்கினாய்! ஆலோசனைகள் ஆணவப்பேச்சு ஆனது... மௌனங்களை எப்படி மொழிபெயர்க்கிறாயோ? -
இலக்கியா தேன்மொழி சிட்டுக்குருவியின் சிறகு உங்கள் கண்களை உறுத்துகிறது... அந்த சிறகின் வண்ணங்கள் ஈர்க்கின்றன, உங்களுடையதைவிடவும்... அந்த சிறகு உங்களின் சிறகுகளைக்காட்டிலும் வசீகரமாக இருக்கிறது... அந்த சிறகுகள் தாழ பறந்து உலகின் அழகியல்களை உங்களைக்காட்டிலும்…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்” _ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை? ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய் சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் என்னை மட்டும் பொறுப்பாளியாக்கிவிடுவதை யேன் திரும்பத்திரும்பச் செய்துகொண்டிருக்கிறாய். என்னை யேன் நான்…
அருணா சுப்ரமணியன் தோப்பு வாழ் பழம் ஒன்று வெறும் மலம் ஆதல் உண்டு.. குப்பை சேர் பழம் அதுவும் பெரும் மரம் ஆதல் உண்டு.. சேரும் இடம் பொருட்டன்று .. சேற்றிலும் முளைத்து வருதலே…
அருணா சுப்ரமணியன் தெரியாமலோ புரியாமலோ ஆத்திரத்தாலோ ஆளுமையாலோ நமக்குள் உடைந்த கண்ணாடியை நீ ஓட்ட வைத்து நீட்டி அழகு முகம் பார் என்றாலும் ... என் கண்களுக்கு தெரிவது என்னவோ அதன் விரிசல்களும் என் வடுக்களும்…
அருணா சுப்ரமணியன் இனிப்புகளில் உனக்கு என்ன பிடிக்கும் என்றாய்... சிறு வயதில் தந்தை வாங்கி வரும் நெய்யூறும் அல்வா பிடிக்கும்... சற்றே அதிகமாய் சர்க்கரை சேர்த்த மாலை நேர தேநீர் பிடிக்கும் .... என் கவிதைகளை ரசித்து…
அழகர்சாமி சக்திவேல் கலிகாலத்துத் திருமணம் களைகட்டியிருந்தது... குண்டத்தின் நடுவில் அக்கினித் தங்கமாய் நான்.. “ஸ்வாஹா..ஸ்வாஹா” அய்யர் என் மனைவியை அடிக்கடி அழைத்தார். நல் மாவிலைக் கரண்டிநெய்யால் நனைந்த என் மேனி... அந்த புனித நெய்யின்…
ஞா.தியாகராஜன் வீட்டு கடன் பொருளாதார சிக்கல் உனக்கு சில இடங்களில் இருக்கும் செல்வாக்கு சாதுர்யமாய் சிலரை ஏமாற்றுவது உன் செல்ல பிள்ளைகளின் குறும்பு யார் மீதோ உனக்கிருக்கும் குரோதம் உலக சினிமா தலித் அரசியல்…