விஸ்வரூபம்  பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது
Posted in

விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

This entry is part 37 of 37 in the series 22 ஜூலை 2012

இரா.முருகன்   1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. … விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பதுRead more

அப்படியோர் ஆசை!
Posted in

அப்படியோர் ஆசை!

This entry is part 36 of 37 in the series 22 ஜூலை 2012

  எழுதியவர்: ‘கோமதி’   அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த … அப்படியோர் ஆசை!Read more

Posted in

பஞ்சதந்திரம் தொடர் 53

This entry is part 35 of 37 in the series 22 ஜூலை 2012

பெண்டாட்டியாத்தாள் பெரியாத்தாள் புகழ்பெற்ற பலமும் வீரமும் பெற்றவனும், அநேக அரசர்களின் கூட்டத்தினர் வணங்குவதால் அவர்களுடைய கிரீடங்களின் ரத்தினங்களின் காந்திக் கிரணங்களால் ஜ்வலிக்கும் … பஞ்சதந்திரம் தொடர் 53Read more

Posted in

திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

This entry is part 34 of 37 in the series 22 ஜூலை 2012

தமிழில்: சுப்ரபாரதிமணியன் 1. அரசியல்வாதியும் புறாவும் ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும் அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர் வானில் சுதந்திரமாக பறக்க … திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்Read more

Posted in

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)

This entry is part 33 of 37 in the series 22 ஜூலை 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள்        இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் … பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)Read more

Posted in

கற்பித்தல் – கலீல் கிப்ரான்

This entry is part 32 of 37 in the series 22 ஜூலை 2012

உம்முடைய அறிவெனும் உதயமதில், முன்னமே அரை உறக்க நிலையில் இருப்பதையன்றி வேறொன்றும் உமக்கு எவரும் வெளியிடப்போவதில்லை. ஆலய நிழலில் நடைபயிலும் அந்த … கற்பித்தல் – கலீல் கிப்ரான்Read more

Posted in

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)

This entry is part 31 of 37 in the series 22 ஜூலை 2012

காதல் வெல்லும் எல்லாம் ! மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை … ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)Read more

Posted in

தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.

This entry is part 30 of 37 in the series 22 ஜூலை 2012

அனைவருக்கும் வணக்கம், தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்’‘ என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.  நீங்களும் பகுத்தறிவாளர்களாகப் … தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.Read more

Posted in

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

This entry is part 29 of 37 in the series 22 ஜூலை 2012

____________________________________________________________________________ ____________________________________________________________________________ PERSATUAN   PENULIS   PENULIS  TAMIL   MALAYSIA   தமிழ் நாவல் கருத்தரங்கம் =========================== 28/7/12 , 29/7/12  சனி, … மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்Read more

Posted in

உலராத மலம்

This entry is part 28 of 37 in the series 22 ஜூலை 2012

மலஜலம் கழிக்க வயல் வெளிப்பக்கமும் ஊர் ஒதுக்குப் புறமும் ஜனங்கள் போகும் ஊர். கங்குலில் தெருவோரம் உட்கார்ந்து எழும் அடையாளம் தெரியாத … உலராத மலம்Read more