தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

கூடங்குள ரஷ்ய அணுமின் உலைகள் 3 & 4 கட்டுமான மாகி வருகின்றன.

Home:Nuclear Power Corporation of India Limited (npcil.nic.in) Home:Nuclear Power Corporation of India Limited (npcil.nic.in) On Fri, Aug 13, 2021 at 8:55 AM S. Jayabarathan <jayabarathans@gmail.com>…

அறிவியல் தொழில்நுட்பம்

கூடங்குள ரஷ்ய அணுமின் உலைகள் 3 & 4 கட்டுமான மாகி வருகின்றன.

Home:Nuclear Power Corporation of India Limited (npcil.nic.in) Home:Nuclear Power Corporation of India Limited (npcil.nic.in) On Fri, Aug 13, 2021 at 8:55 AM S. Jayabarathan <jayabarathans@gmail.com>…

இலக்கியக்கட்டுரைகள்

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        வளவ. துரையன்                                                              அடையப் பிலநதி கீழ்விழ அண்டத்தடி இடைபோய்                 உடையப்புடை பெயர்வெள்ளம் உடைத்து இக்குளிர்தடமே.   [311]    [பிலநதி=பாதாள கங்கை; உடைய=முட்ட; பெயர்தல்=எழுதல்; தடம்=பொய்கை]…

“பச்சைக்கிளியே பறந்து வா” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் -நெஞ்சை அள்ளும் குழந்தைப் பாடல்கள்

                                                                                           முனைவர் க .நாகராஜன் [பச்சைக்கிளியே பறந்து வா " மழலையர் பாடல்கள் - பாவண்ணன் ,அகரம்  வெளியீடு ; தஞ்சாவூர், , பக்: 70;  ரூ. 50]   எத்தனை வயதானாலும், …

கதைகள்

அதுதான் சரி !

  ஜோதிர்லதா கிரிஜா   (இதயம் பேசுகிறது இதழில் 1991 இல் வந்த கதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுதியில் இடம் பெற்றது.)  …

வட்டி

  வேல்விழி மோகன்                            மரகதம் ஒரு சாப்பாட்டு பையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.. அவளுக்கு.. அவள் அம்மாவுக்கு. அந்த…

  இறுதிப் படியிலிருந்து   –  பீமன் 

                                          ப.ஜீவகாருண்யன்                                                                                                                     . சில பல மாதங்களாகப் பகல் நேரத் தூக்கம் பழக்கமாகிவிட்டது; அவசியமாகிவிட்டது. தூங்காமலிருக்க முடியவில்லை. வயதாகி விட்டதுதான் காரணமோ? சாளரத்தின் வழியே கண்களை ஓட்டினேன். மாலை மயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும்…

அழகர்சாமியின்   குதிரை வண்டி !!

    சரசா சூரி நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ ,  அபார மூளையோ ,  அதிர்ஷ்டமோ , அப்பா……

கவிதைகள்

மகுடம்

  ருத்ராஎழுபத்தைந்து ஆண்டுகளின்கனமான சுதந்திரம்இதோநம் ஒவ்வொருவரின் தலையிலும்சுடர்கிறதுமணிமகுடமாய்!வரலாற்றின் தியாகத் தருணங்கள்நம் முன்னே நிழலாடுகின்றன.தூக்குக்கயிறுகள்துப்பாக்கி குண்டுகள்அதிரடியான பீரங்கிகள்இவற்றில்மடிந்த இந்திய புத்திரர்கள்வெறும் குப்பைகளா?மியூசியங்களில் அவர்கள்உறைந்து கிடந்த போதும்அவர்களின் கனவுகள் இன்னும்கொழுந்து விட்டு எரிகின்றன‌ஆம்இன்னும் நமக்கு வெளிச்சம்தருவதற்குத்தான்!ஆனால்ஓ! இந்திய…

அருள்பாலிப்பு

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட அந்தப் பாடல் தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை வரவழைத்து அதன் மென் உதட்டில் ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை…

ஊரடங்கு வறுமை

  ரோகிணி கடந்தகால மகிழ்ச்சிகள் கரையோர  மண்துகள்களாய் நினைவலைகளில்   கரைந்து  போக..    ஏதுமற்ற எதிர்காலமோ எதிரே நின்று, என்னைப்பார்த்து எகத்தாளமாய் சிரிக்க   அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுகின்ற,  வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாகிவிட்ட நிகழ்காலமே…

தூக்கத்தில் அழுகை

ஹிந்தியில் : சவிதா சிங் தமிழில் : வசந்ததீபன்   நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று என்னுடன் வருகின்றன என் கனவுகள் சேர்கின்றன எனது மகிழ்ச்சியில் விரக்தியில் எனது சோர்விலும் இடைவிடாமல் ஒரு கவலையுடன்.   …

தாவி விழும் மனம் !

        ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   கிடைத்தவற்றின் பட்டியல் சிறியதாகவும் கிடைக்காதவற்றின் பட்டியல் பெரியதாகவும் அருகருகே நின்று அவனைப் பாடாய்ப் படுத்துகிறது   பெரிய பட்டியலின் வரிகளில் அடிக்கடி அவன் மனம்…