உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு…
1. அல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்; தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத் தனக்குத்தானே தந்துகொண்டிருக்கிறார் அவர். சொல்லாத சேதிகளை அள்ளப்போகும் பாவனையில் அவருடைய மண்வெட்டி…
===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும்…
அழகர்சாமி சக்திவேல் நான்கு முறை கல்யாணம் செய்து கொண்டவன் கூட நடிகையின் போஸ்டரை வெறிக்கப் பார்த்தால் “அது இயற்கைக் கவர்ச்சி” ...அனுமதிக்கும் ஆண் சமூகம்.. பெண் ஆணை வெறிக்கப் பார்த்தால்.. “இவள் ஒரு மாதிரியானவள்”...…
அந்த மரம் கனி செய்தது வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன அமீதாம்மாள்
உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ******** எரியாத மெழுகு ஒளிராது ******* பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் ******* வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ******** …
நீ மின்னிச்சிரிக்கிறாய் சிரித்து அழைக்கிறாய் பூத்து மணக்கிறாய் மணந்து ஈர்க்கிறாய் கொடுத்துச் சிறக்கிறாய் சிறந்து கொடுக்கிறாய் பெய்து நனைக்கிறாய்…
இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை…
அருணா சுப்ரமணியன் கண்ணாடி தொட்டி மீன்கள் கடலுக்குள் விடப்பட்டன.. கடலின் நீள ஆழம் கற்று சுறாக்கள் வாயில் சிக்காமல் திமிங்கலங்கள் தின்று விடாமல் தன்னைத் தானே காத்து நிமிர்வுடன் நீந்த தொடங்கின... கடல் வாழ் மீன்கள் …
ஸ்ரீராம் சாமி சுத்தம் - கவிதை கற்கள் மீதும், சுள்ளிகள் மீதும் கால் வைத்து நடந்து கோயிலுக்கு செல்லும் வழியே தோளில் அமர்ந்திருந்த ஜானவிக்குட்டிக்கு சாரதி ஆகியிருந்தேன்... ஜானவிக்குட்டி கேட்கிறாள் 'ஐய.. மாமா.. இந்த…
இலக்கியா தேன்மொழி குளம் ஒன்றில் மிதக்கும் கிளை நீங்கிய இலை போலவே நாம்... எறும்புகள் நம்மை தேடுவது குளத்தை கடக்கவென தான் என்பதே அறியாதவர்களாய் நாம்... எறும்புகளுக்கு நாம் வெறும் மிதவைகள் தான் என்பதை…