தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

வே.சபாநாயகம் ‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம்…

தொடுவானம் 84. பூம்புகார்

டாக்டர் ஜி. ஜான்சன் 84. பூம்புகார் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி போன்ற பண்டைய துறைமுகப் பட்டினங்கள் பற்றி நம்முடைய சங்க இலக்கியங்களில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதா என்பது…

தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும்…

மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

நாகரத்தினம் கிருஷ்ணா   அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique) "காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது"…

அறிவியல் தொழில்நுட்பம்

பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்கப் போகுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது…

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/q3beVhDiyio http://www.biography.com/people/groups/the-wright-brothers https://youtu.be/Wfyvspnko04 https://youtu.be/RLv55FSuyu4 https://youtu.be/dWP7A02tv4U ++++++++++++++++ பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்! மனிதன் தோன்றிய காலம் முதல்…

இலக்கியக்கட்டுரைகள்

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில்…

தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்

முனைவர்.பா.சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21. ஒரு மொழியில் எழுதப்படும் இலக்கண நூல் அம்மொழியை மட்டும் அடிப்படையாக வைத்துப் படைக்கப்பெறுவதில்லை. அவ்விலக்கண நூல் எழுதப் பெற்ற…

மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

நாகரத்தினம் கிருஷ்ணா   அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique) "காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது"…

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

பாவண்ணன் முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன.…

கடிதங்கள் அறிவிப்புகள்

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்துநடாத்தும்.நூல் வெளியீடும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் மலேசியத்தலை நகர் கோலாலம்பூரில் எழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.…

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’

வணக்கம்! நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச்…

கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்

அன்புடையீர் வணக்கம் கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மடல் இதனுடன் வருகிறது. இணைப்பில் உள்ளதைத் தாங்களும். தாங்கள் அறிந்த நண்பர்களும் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டியது.   தாய்க்…

கதைகள்

குடிக்க ஓர் இடம்

வளவ. துரையன் “நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி…

சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி

சிறகு இரவிச்சந்திரன். 0 பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி…

ராசி

-எஸ்ஸார்சி .அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன்…

கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி…

காலணி அலமாரி

அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு…

கேள்விகளால் ஆனது  

கே.எஸ்.சுதாகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில்…

கவிதைகள்

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)

கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து) மொழியற்ற உலா   தவழும் பூமியை நெருடும் ஈரக் கிரணங்கள் இளங்காலை. முத்துக்கள்  பூத்த மொட்டுக்கள் இலைகள  சூடிக் கொண்டு சிரித்துப் பார்க்கும்;சின்ன வாய் திறந்து வானவில்லைத் தரித்த மரங்கள்…

உயிர்க்கவசம்

- சேயோன் யாழ்வேந்தன் ஏழைகளின் வாழ்க்கைக்கு பாதுக்காப்பில்லையென்ற இழிநிலை இனி இல்லை “ஹெல்மெட் போட்டுக்கொள்ளுங்கள்” நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளின் மீதே அதை அணிந்துகொள்ளலாமென்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது இதோ வழக்கமாய் மேம்பாலத்தினடியில் நிற்கும் சித்தாள் லிப்டுக்காய்…

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

பத்மநாபபுரம் அரவிந்தன் - ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு சகலரும் பொய் மட்டுமே அதிகமாய் சொல்கின்றனர்..…

பாண்டித்துரை கவிதைகள்

1. மாயா அந்த ஒரு வார்த்தையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் 2. மாயா கவலையை மிகச் சிறியதாக்குகிறாய் மிகச் சிறிய கவலையை எளிதாக்கிவிடுகிறாய் 3. மாயா நீ தர மறுத்த அந்த முத்தத்தில்தான் நான் இருக்கிறேன் 4.…

மென்மையான​ கத்தி

  சத்யானந்தன்   பேரங்கள் அச்சங்கள் பின்புலமாகாத​ புன்னகை அபூர்வமாகவே தென்படும்   மலர்கள் தேடப்படும் காரணங்களே அவற்றை வணிகப் பண்டமாக்கின​ மலர்கள் புன்னகைப்பதில்லை வாடாமலிருக்கின்றன​ பின் இதழ்கள் நீங்கி விடுதலையாகின்றன​   மென்மையான​…

கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!

கயல்விழி கார்த்திகேயன்   கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா! மயங்கிப் பாசுரமும் இயற்றினேன், சூடிக்கொடுத்தேன்.. சிலநாளில் நீ விஷமக்கண்ணன் என்றறிந்தேன்.. கோபிகைகள் கொஞ்சினால் கூட என்ன? பாமா கிருஷ்ணனோ? ஆனால் என்ன! கோகுலக்கிருஷ்ணனாம், அனந்தகிருஷ்ணனாம்,…

நிஜங்களைத் தேடியவன்

தாரமங்கலம் வளவன் நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான் என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்.. இவனை எழுப்பி கேளுங்கள் காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே கடைசியிலாவது அது கிடைத்ததா என்று..