Posted inகவிதைகள்
அறியாமை அறியப்படும் வரை….
ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன் அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே வந்து படுத்திருக்கும் அந்த மனிதன் யார்? ஆண்டவன் தவம் இன்னும் கலையவில்லை. ஆத்திகர்களின் கூச்சலால் ஆண்டவன் தவம் கலைத்தார்.…