Posted in

அறியாமை அறியப்படும் வரை….

This entry is part 9 of 22 in the series 19 ஏப்ரல் 2020

ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன்  அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே … அறியாமை அறியப்படும் வரை….Read more

Posted in

இந்த மரம் போதுமா?

This entry is part 10 of 10 in the series 12 ஏப்ரல் 2020

இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக  ஒளிந்து கொண்டு தானே  அம்பு எய்தி  தர்மம் நிலை நாட்டுவாய். … இந்த மரம் போதுமா?Read more

Posted in

கொரோனா

This entry is part 7 of 13 in the series 29 மார்ச் 2020

கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று … கொரோனாRead more

Posted in

சொல் உரித்து …….

This entry is part 7 of 10 in the series 29 டிசம்பர் 2019

சொல் உரித்து  பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை  பற்றிய உட்கிடக்கையை  உட்புகுந்து அறிந்து கொள்ள  நினைத்தேன். கடவுள் என்ற  சொல் … சொல் உரித்து …….Read more

Posted in

சங்கிலி

This entry is part 4 of 10 in the series 29 டிசம்பர் 2019

அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌ வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை … சங்கிலிRead more

Posted in

ஓவியா

This entry is part 5 of 13 in the series 24 செப்டம்பர் 2017

  கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு … ஓவியாRead more

Posted in

“மும்பை கரிகாலன்”

This entry is part 16 of 19 in the series 28 மே 2017

======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் … “மும்பை கரிகாலன்”Read more

Posted in

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.

This entry is part 12 of 12 in the series 29 ஜனவரி 2017

ருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீரா?பிராந்தியா? எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் … ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.Read more

Posted in

தொடு நல் வாடை

This entry is part 12 of 29 in the series 9 அக்டோபர் 2016

  ===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி  வீழ்த்தும் கொடுமின் … தொடு நல் வாடைRead more

Posted in

யானை

This entry is part 13 of 15 in the series 25 செப்டம்பர் 2016

ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். … யானைRead more