ஆண்டவனே ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான். மனிதனை நான் படைத்தேன் என்றால் நான் கற்பனை செய்யுமுன் அந்த மனதெனும் கர்ப்பத்தில் முன்பே … அறியாமை அறியப்படும் வரை….Read more
Author: ruthra
இந்த மரம் போதுமா?
இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக ஒளிந்து கொண்டு தானே அம்பு எய்தி தர்மம் நிலை நாட்டுவாய். … இந்த மரம் போதுமா?Read more
கொரோனா
கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று … கொரோனாRead more
சொல் உரித்து …….
சொல் உரித்து பொருள் தேட நினைத்தேன். வாழ்க்கையின் முழுமை பற்றிய உட்கிடக்கையை உட்புகுந்து அறிந்து கொள்ள நினைத்தேன். கடவுள் என்ற சொல் … சொல் உரித்து …….Read more
சங்கிலி
அந்த ஜன்னல் வழியே கண்களை துருவவிட்டேன். அந்த இரும்புக்கம்பிகள் கரும்புக்கம்பிகளாய் இனித்தன வயது பதினாறில். இன்றும் அப்படித்தான் பார்வைகளின் நாக்குகள் கம்பிகளை … சங்கிலிRead more
ஓவியா
கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு … ஓவியாRead more
“மும்பை கரிகாலன்”
======================================ருத்ரா இ பரமசிவன் சூப்பர் ஸ்டார் அவர்களே ! மும்பை கரிகாலனாய் வாள் ஏந்த புறப்பட்டீர்கள் . சிவாஜியின் குதிரையும் வாளும் … “மும்பை கரிகாலன்”Read more
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
ருத்ரா இ பரமசிவன் நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். இது பீரா?பிராந்தியா? எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிறது. நான் கொஞ்சநேரம் இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள் என் … ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.Read more
தொடு நல் வாடை
===ருத்ரா இ பரமசிவன். {இது எனது சங்கநடை செய்யுட் கவிதை) வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்துளி வீழ்த்தும் கொடுமின் … தொடு நல் வாடைRead more
யானை
ருத்ரா இ.பரமசிவன் இங்கே கொலை. அங்கே கொலை. கொலைக்குள் ஒரு தற்கொலை. தற்கொலைக்குள் ஒரு கொலை. சாதிக்காரணம். அரசியல் காரணம். காவிரித்தண்ணீர். … யானைRead more