‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று அங்கங்கே அசரீரி…
செல்மா மீரா போலிகளின் சாமர்த்தியங்கள் கொடூரத்தின் அடர்ஒளியில் உச்சிமுகர்கின்றன சில சந்தர்ப்பங்கள் வார்த்தைகளின் வெப்பச்சூட்டில் உராய்கின்றத் தத்துவங்கள் விவாதப் பொருள் படைத்த வித விதமான வித்தைகள் சூட்சுமங்களின் ஒத்திசைவுகள்…
என்னைச் சுமந்தபடி அம்மா சூட்டில் நடந்தது அம்மாவும் நானும் காய்ந்த நெல்லைக் கோணியில் சேர்த்தது மதியம் அத்தா சாப்பிட நான் விசிறிவிசிறி நின்றது அம்மை ஊசிக்கு ஓடி…
__________________________________________ருத்ரா "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்." பிறக்கும் போது நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும் முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது.…
கம்பன் எழுதாத சீதாஞ்சலி சி. ஜெயபாரதன், கனடா ******************************** பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில் வில்லாதி வீரன் ராமனை,, உத்தம ராமனாய், உன்னத ராமனாய் உயர்த்திய கம்பன் கை தளர்ந்து, எழுத்தாணி , ஓலையில் எழுத…