தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மழை புராணம்- 14

              பா.சத்தியமோகன் CCTV உணருமாமழை அழகைபாகல்கொடியைஅம்மான் பச்சரிச் செடியைகீழா நெல்லி இலையைகண்டும் உணராது  CCTVஉணராது நடந்தனர் மனிதர்கள் மழையில் ****

இரை

(1) செத்த ஓர் எலியைத் தின்று தீர்ப்பதே வேலையாய்த் தின்று தீர்த்தன காக்கைகள்- எஞ்சியிருந்தது எலியின் வால் மட்டும் எலி வாழ்ந்த வாழ்வின் எச்சமாய்- எலி உயிரோடு இருந்த போது  எப்படியோ தெரியாது- இறந்த…

வைபவம்

(திண்ணை இதழில் பிரசுரிக்க வேண்டி “வைபவம்” எனும் நீள் கவிதையை தங்கள் பரிசீலனைக்கு இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன். இஃது, தவத்திரு நொச்சூர் ஸ்வாமிகளின் “மஹாதேவ மாலா” எனும் மலையாளக் கிருதியைத் தழுவியும், இராமலிங்க ஸ்வாமிகளின் திருவருட்பாவைத் (மகாதேவ மாலை) தழுவியும்…

மழை புராணம்- 12

தன் மழை தாத்தா தோளிலிருந்துபிஞ்சு விரல் மொக்கால்உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தைசளி புடிச்சிடும்  என்பார் தாத்தாஅவருக்குள் இருக்கும்பழைய மழை நினைவில் கொண்டுதாத்தா தலை திரும்பியதும்மறுபடி மழை பிடிக்கும் குழந்தை விரல் நீட்டும்புதுப் புது…

வாழ்க்கை

கடைசிப்பெட்டியில்  கடைசியாக தாவி ஏறினேன்.  பசிக்கு  திரும்பி பார்த்தால்  ஏற்கெனவே  பண்டாரங்கள்  பொட்டலத்தை பிரித்து விட்டனர்.  கடைசியாக  மிஞ்சிய பொட்டலத்தை  ஒருவன் கொடுத்தான்.  பிரித்து பார்த்தால்  ஒரு ஓரத்தில் இனிப்பு, புளிப்பு  மற்றொரு ஓரத்தில் …

கவிதை

வசந்ததீபன் நாயாய்  நிழல்  துரத்துகிறது கல்லுக்குத்  தப்ப ஓடுகிறேன் ஒளிய  வெளிச்சம்   என்னைத்  தேடி  வருகிறது. வீடு  திறந்து  கிடக்கிறது பறவைகள்  இரை  தேட  போயிருக்கின்றன இருள்  மெல்லக்  கவியத்  தொடங்குகிறது. அழகான  பூஞ்செடி…

மழை புராணம்  -11

தகவல் தொழில் நுட்பம்***************************குளிரில் வெடவெடத்துகுளிரிலேயே காய்ந்து பிறகு மீண்டும் குளிர்ந்துஇனி ஒரு நிமிடம் நிற்க முடியாதெனபொத்தல் குடிசையின் ஈரத்தரை தாண்டிஊறிச் சொட்டும் மரத்தின் அடிபுறத்துக்குஓடி வந்த கோவணச் சிறுவன்செவியில் அறிவித்ததுடீக்கடை வானொலி:“இன்னும் மூன்று நாட்கள்…

மழை புராணம் -10

இயல்பு அற்புதம் நடக்கக் கூடாதவை யாவும்இயல்பென மிளிர்கையில்சாதாரணங்கள்அற்புதமாகித் தோன்றுகின்றனகொட்டும் மழையால்சூடானஒரு தேநீருக்கு அலையும்போது.- பா.சத்தியமோகன்

அப்பாவின் குதிரை

குதிரை வண்டிக்காரன்  அப்பாவை பார்த்து விட்டான்.  மூட்டை முடிச்சு பாத்திரங்களோடு  இடுப்பில் ஐந்தாவது பிள்ளையோடு அம்மா! அம்மாவின் சுண்டு விரலை பிடித்தவன் நான்.  குதிரை கணைத்தது.  இருடா, இருடா  ராவ்ஜி வந்திருக்கார்  எல்லாம் ஏறிட்டாங்களா …