ஜோதிர்லதா கிரிஜா ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சங்கரன் வலத் தோளில் போடப்பட்ட கட்டுடன் ஓய்வில் இருக்கலானான். கட்டுப் … குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 23Read more
Series: 18 ஆகஸ்ட் 2013
18 ஆகஸ்ட் 2013
தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. இதற்கு முன் நான் என்றும் … தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !Read more
பூரண சுதந்திரம் யாருக்கு ?
சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் … பூரண சுதந்திரம் யாருக்கு ?Read more
மங்கோலியன் – II
நரேந்திரன் உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் … மங்கோலியன் – IIRead more
போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33
போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33 ஹம்சிகா கண்ணீர் வடித்தபடி யசோதராவின் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாள். … போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33Read more
அசடு
சாம்பவி கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது … அசடுRead more
சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன். சக்திஜோதி கவிதைகளில் காதல், காமம், பெண்ணியம் மற்றும் தத்துவம் பேசப்படுகின்றன. இக்கவிதைகள் உயிர் எழுத்து, காலச்சுவடு, புதிய பார்வை, … சக்திஜோதி கவிதைகள்! ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…Read more
விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
சுப்ரபாரதிமணியன் ——– அவனுக்கு மூன்று நாட்களாக தூக்கமில்லை. அவன் அப்படி ஒன்றும் அழகானவன் இல்லை. அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியானவன் இல்லை.கதைக்கு வேண்டுமானால் கதாபாத்திரமாக்கி … விரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்Read more
வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30
(Song of Myself) கடவுளைப் பற்றி .. ! (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் … வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30Read more
கருத்தரங்க அழைப்பு
கருத்தரங்க அழைப்பு pdf